வாசகர்கள் கருத்துகள் ( 7 )
உச்ச நிதி மன்றம் உச்ச நீதி மன்றமாக மாற வாழ்த்துகள்.
உச்ச நீதி மன்ற அறையில் காலனி வீசியவரை இந்த நீதிபதி மன்னித்து பெருந்தன்மையாக மேல் நடவடிக்கை வேண்டாம் என சொல்லி விட்டாராம்! காலணி வீசியவர் மேல் மேல் நடவடிக்கை எடுத்து வழக்கு விசாரணைக்கு மட்டும் வந்திருந்தால்? அகில இந்திய ரீதியில் சும்மா கிழித்து தோரணம் கட்டி இருப்பார்கள்! இவர் போல இல்லாமல் சாதாரண மக்கள் நீதிமன்றத்தை கோயிலாகவும் நீதி பதிகளை கடவுளாகவும் பார்க்கிறார்கள். அவர்களின் நம்பிக்கையை முழுமையாக நிறைவேற்றுவீர்கள் என நம்புகிறோம். வாழ்த்துக்கள்.
அவருடைய முன்னோடிகளின் வழியில் செல்லாமல் , நடுநிலையாக செயல் பட்டால் மதிப்பு கெடாமல் ஓய்வு பெறலாம்.
நியாயத்திற்கு போராடும் மக்களின் கடைசி வாய்ப்பு நீதிமன்றம் மட்டுமே என்ற உணர்வோடு செயல்பட வாழ்த்துக்கள்.
தற்போதுள்ள தலைமை நீதிபதி கவாய் DMK விடம் பெரிய லஞ்ச பணம் வாங்கி டாஸ்மார்க் கேஸை குப்பையில் போட்டார் , செந்தில் பாலாஜி கேசில் பெரிய லஞ்ச பணம் வாங்கி குப்பையில் போட்டார் , இவரால் தான் dmk லஞ்ச அமைச்சர்கள் திமிர் எடுத்து பேசி வருகிறார்கள் . வருபவர் நல்லவராக இருந்தால் DMK லஞ்ச பேய் அமைச்சர்கள் சுடலை உட்பட ஜெயிலில் கம்பி எண்ணுவது உறுதி
மிக்க சரியான வார்த்தைகள் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருக்க தகுதியற்றவரை தலைமை நீதிபதியாக ,கோடிக்கணக்கான பணம் நீதிபதி வீட்ல பிடித்தும் நடவடிக்கை எடுக்காமல் ,ஐந்து வருடங்களாக திமுக அயோக்கிய ஆட்சிக்கு ஆதரவாக...
சத்தியமேவ ஜெயதே. வாழ்த்துக்கள்.