வாசகர்கள் கருத்துகள் ( 11 )
கம்மிக்கள் ஒழிக்க பட வேண்டும் .
தற்கொலைக்கு முக்கிய காரணம் அந்த அழையா விருந்தாளியாக வந்து துணை கலெக்டர் மீது அபாண்ட பழி சுமத்திய இந்த திவ்யா கடுமையாக தண்டிக்கப்படவேண்டும். இதே ஒரு பெண் அதிகாரி, அதுவும் ஆளும் கட்சியை சேர்ந்தவர் இப்படி தற்கொலை செய்து கொண்டிருந்தால், இவ்வளவு நேரம் பெரிய கலவரமே ஏற்பட்டிருக்கும் கேரளாவில்.
மூல காரணம் பெண் சுதந்திரம்.. அழையா விருந்தாளியை விரட்டி அடித்திருக்க வேண்டும்.. எவ்ளோ படித்தாலும், பதவியில் இருந்தாலும் மனோதைரியம் வேண்டும் ... அதை நாம் சாமியிடம் இருந்து நாம் கற்று கொள்ள வேண்டும்.. நிர்மலா மாதிரி அசட்டு தைர்யம், கர்வம் இருக்க கூடாது ...
பினராய் விஜயன் மேலும் அவன் குடும்பத்தார் மேலும் ஆயிரம் ஊழல் குற்றச்ச்சாட்டு. அதை பேசும் தைரியம் அந்த பெண்மணிக்கு உண்டா ?
இறந்தவர் மிகவும் நேர்மையான அதிகாரியே
நீக்கம் மட்டும் பத்தாது தற்கொலக்கு தூண்டியது னு வழக்கும் பதியனும் அப்பதான் அடங்குவாளுக
வாய் கிழிய வெட்டி சித்தாந்தம்....இப்படி தான் இருக்கிறது. மேலும், இறந்தவர் குறித்த முழு தகவல் தேவை
நுணலும் தன் வாயால் கெடும். அழையா விருந்தாளியாக வந்தது முதல் தவறு, அவரை இழந்து பேசுவது இரண்டாவது தவறு. ஒரு உயிர் போக காரணமாகிவிட்டார் மற்றும் தன் வேலையும் போக்கிக் கொண்டார். தேவையா இது.
கண்ணனூர் துணை ஆட்சியர் தற்கொலை செய்துகொண்டது கேவலமான செயல். பேச்சின் விபரம் இல்லை. பொதுவாய் அரசு பதவிக்கு வந்தால் நேர்மையாய் பணிபுரிவது பொதுவாக இயலாத காரியம். அரசியல்வாதி வாயில் விழாத அரசு அலுவலர்யாராவது இருந்தால் பொதுமக்கள் அவருக்கு நன்கொடை வழங்கவேண்டும்.
நமது கோவால் புற ஒன்கொள் கொள்ளை கூட்டம் திருட்டு திராவிட மாடலை கேரளாவுக்கும் விரிவு செய்ததின் விளைவு....