வாசகர்கள் கருத்துகள் ( 5 )
கான் கிராஸ் ன்னா சும்மாவா? கட்சி தலைமையே, குடும்பமே கோர்ட் வாசல் ஏறி இறங்கி கொண்டு இருக்கும் போது கட்சி அங்கத்தினர் அவர்களால் முடிந்த அளவுக்கு போதை, ஊழல் செய்யாமல் இருக்க முடியுமா? ஆனாலும் கடுமையான நடவடிக்கை தேவை.
[இவருடன் சேர்த்து தவுசிப் ஆசீப், சையத் இர்பான் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ] அவமானம் ...... அருவருப்பாக உள்ளது ......
• காங்கிரஸின் பெரும் புள்ளிகள் உள்கை இல்லாமல் இவர் மட்டும் இவ்வளவு பெரிய போதை வியாபாரம் செய்யமுடியாது. • இது ஒரு மிகவும் ஆபத்தான நாட்டையே சீரழிக்கும் TREND ஆகும். • ஊழல் செய்தே நாட்டை அழித்த காங்கிரஸ் - இப்போது ஊழல் செய்ய முடியாததால் போதை வியாபாரத்தில் இறங்கி உள்ளது. • உடனே கர்நாடக அரசை கலைத்து - ராஷ்ட்ரபதி சாசனம் பிறப்பித்து இந்த போதை NETWORK தீவிர புலன் செய்வது அவசியம். • பல காங்கிரஸ் பெரும் புள்ளிகள் சிக்குவார்கள்
இப்போ புரியுது கார்கே
தீம்க்காவை காப்பி அடித்தால் இப்படித்தான் ஆகும். அயலக அணி வைத்து இருக்கிறாரா அந்த செல்வப்பெருந்தொகை என்பதையும் விசாரிக்க வேண்டும்.