வாசகர்கள் கருத்துகள் ( 6 )
தேர்தல்நேரம் நெருங்க நெருங்க எல்லா கட்சிகளிலும் உள்குத்து நடக்கும்.அப்போது இந்த கால்பணத்தை வீசி ஆள்பிடிக்கலாம்.அரசியல் சாக்கடை ராகுலு எப்போ திகார் செல்லும். நல்ல நாள் பார்த்து அதுவும் சனிக்கிழமை அனுப்பி வைத்தால் உத்தமம். அரசியலில் கொஞ்சம் நல்ல காற்று வீசும்.
தலைவன் செய்யும் தொழிலை தொண்டனும் செய்கிறான். தமிழ்நாட்டிலும் அப்படியெ. சமீபத்தில் நகராட்சி தலைவி யெ திருட்டை தொழிலாக வைத்து கொண்டிருக்கிறார். திகலுக்கு தெவிட்டாத செய்தி. பீ ஜே பி காரன் செய்தாலும் கைது செய்திருக்கிறார்கள். 200 ஊபீஸ் கண்ணோட்டம் பத்திரிகையை ஒழுங்காக படிப்பதில்லை போலாயிருக்கு. அறைய குறையாக படித்து ஊபேஸ் என்பதை பறைசாற்றிக்கொண்டிருக்கிறார்.
ஒரு பிஜேபி MLA MP கவுன்சிலர் மீது கூட நடவடிக்கை இல்லை எல்லாம் பிஜேபி யினர் உத்தமர் போல , ஒன்லி எதிர்க்கட்சி காலம் ஓடும் ஓடம் ஒரு நாள் ஓடத்தில் ஏறும்
திகழு நீ எங்கே தின்னுட்டு வாழருயோ அங்கேயாவது விஸ்வாசமாக இரு. இந்தியா பிரச்சினை நாங்கள் பார்த்து கொள்கிறோம். அதுதான் இருக்கே பப்பு அன் கோ தவறு இருந்தால் ஆதாரத்துடன் வழக்கு போடு இல்லை மக்கள் மன்றத்தில் சொல். ஓட்டு திருட்டு என்று வாய் மட்டுமே பேசுது. ஆதாரம் இல்லை ஒரு ஒப்புதல் வாக்குமூலம் இல்லை எதற்காக இந்த பிராடுதனம்
ஆட்சில இருக்கிறவன் தான் திருடுவான் ....அப்போவும் நான் உத்தம னு சொல்ல மாட்டேங்குற நீ ஒழுக்கமானு கேக்குறே நீ எல்லாம் என்ன ஜென்மமோ ...பிஜேபி ஆளும் மாநிலத்துல இருக்குற உங்க எதிர் கட்சிக்காரங்களுக்கு என்ன வேலை...போயி புகார் பதிவு பண்ண சொல்லு யார் வேண்டாம்னா ...
திருடி திண்பதற்கு மட்டுமே இவர்கள் அரசியலில் உள்ளார்கள், நாடு எப்படி உருப்படும்?