வாசகர்கள் கருத்துகள் ( 19 )
போலி ஆவணம் தயாரிப்பதில் காங்கிரஸ் கட்சிக்கு நல்ல முன்னனுபவம் உண்டு. போலி ஆவணம் தயாரித்து தன்னை ஒரு பிராடு என்று நிருபித்த பின்னரும் இவன் மேல் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அது இமாலயத்தவறு.
Pappu told it just for fun, nothing serious, because he is joker
ரவுல் வின்சி கான் தனக்கு ரெட்டை குடியுரிமை உள்ளது அதை பற்றி பேச வேண்டும். அரசியலில் தகுதி இல்லாத தேசதுரோகிகள் இவனும் இவனை சார்ந்தவர்களும்.....
ராகுல் காந்தி தேர்தல் கமிஷனை கேள்வி மேல் கேள்வி கேட்கிறார் சாரியான பதில் மட்டும் இதுவரை இல்லை
கொஞ்சம் பொறு .. பொய்ச்சொல்லுற மெஷின் அதான் ராவுல் வாய் நிக்கட்டும்.. பிறகு ஆட்டம் ஆரம்பம் .. இவனையும் நம்பி என்னமுருகா பதிவு போட்டுள்ளாய்.. ஜாக்கிரதை .. பொய்ச்சொல்லுபவனும் அவனை கண்மூடி ஆதரிப்பவன் மானம் கப்பலேற ரொம்பநேரம் ஆகாது ..
முதலில் கையெழுத்து போட சொல்லு, அப்புறம் நேரா ஜெயில் தான் முருகா
சரியாதான் கேட்குறாங்க. ஆதாரத்தை எங்களிடம் கொடு என்கிறார்கள், கொடுக்க வேண்டியதுதானே. கையில் வைத்து கூவுவம் ஆவணம் எங்களுடையது இல்லை என்கிறார்கள், வேறென்ன வேண்டும். கொடுத்து அவர்களின் முக திரையை கிழிக்க வேண்டியதுதானே.
அந்த அட்டை வழங்கும்படியான ஓட்டைகளை தேர்தல் ஆணையம் உருவாக்கியுள்ளது என்று எடுத்துக்கொள்ளலாமா?
தேர்தல் ஆணையம் திரு.ராகுல் கேட்கும் டிஜிட்டல் வாக்காளர் பதிவு ஆவணங்களை எல்லோருக்கும் முன் வைக்கட்டுமே? தேர்தல் ஆணையம் தில்லுமுல்லு ஆணையம் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.
முதலில் கையெழுது போட சொல்லு.....
அறிவிலி பிரியன்...தேர்தல் ஆணையம் சந்தை கடையா.... .முதலில் கையெழுது போடு...
பொய் மட்டுமே முதலீடாக வைத்து ஒரு அரசியல்.
இரட்டைக் குடியுரிமையை மறைக்க ஏதோ சூழ்ச்சி செய்கிறார்
இனி எந்த மாநிலத்திலும் பப்புவின் "பருப்பு வேகாது" பீகார், WB, தமிழ்நாடு - ஒன்றன்பின் ஒன்றாக பிஜேபி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கப்போவது உறுதி. காங்கிரஸ், RJD , TMC , போன்ற குடுபக்கட்சிகளுக்கு இந்த உண்மை நன்றாகவே புரிந்துவிட்டது வரப்போகும் தேர்தல் தோல்விகளுக்கு நொண்டி சாக்கு தேடிக்கொண்டு EC மீது பழி போடுகிறார்கள்
கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு டக்கு முக்கு தாளம். ராகுலின் நிலமை ஆப்பு புடுங்குன குரங்க்கு மாதிரி