வாசகர்கள் கருத்துகள் ( 15 )
நேர்மையான அமைச்சர் வழக்கை சந்திக்க வேண்டியதுதானே அதற்க்கு ஏன் தடை வாங்கணும் ? அதிகாரம் காட்டவா ? பண பலம் காட்டவா ? கர்நாடகத்தில் நீதி நிலை நாட்டப்படும் என்று நம்புவோம்.
சிவப்பாக இருப்பவன் பொய் சொல்ல மாட்டான்!
பொறாமை, காழ்ப்புணர்ச்சி அடிப்படையில் போடப்பட்ட லாஜிக்கே இல்லாத கேனைத்தனமான வழக்கு.
தேர்தல் பத்திர வழக்கு உச்ச நீதிமன்றத்தின் பார்வையில் இருப்பதால், இந்த தனிப்பட்ட வழக்கு தல்லுபடிதான் செய்யப்படும்
நம்ம பகோடாஸ் பாணியில் கேட்டா... நிம்மி நிரபராதின்னு கோர்ட்டில் நிரூபிச்சிட்டு வர வேண்டியதுதானே... என்ன நான் சொல்றது
தேர்தல் பத்திரம் வசூல் முறைகேடு என்று சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே தீர்ப்பு கொடுத்து விட்டது. வசூல் செய்த முறையை விசாரிப்பபதில் என்ன தவறு..? எதற்கு தடை?
அரசு தயாரித்திருக்கும் மருத்துவக் கல்லூரி (CONFIDENTIAL)தேர்வுப் பட்டியலை முன்கூட்டியே MAM அவர்களிடம் கொடுத்து பிரதியுபகாரமாக கட்சிக்கு தேர்தல் நிதி தி.மு.க பெற்றதாக ஆற்காட்டார் டிவி பேட்டியளித்தாரே. இப்போது வழக்கு போடலாமா?
ஜனாதிபதியின் ஒப்புதல் இல்லாமல் மத்திய அமைச்சர் மீது வழக்கு போட முடியாது என்பது வழக்குப் போட்ட ஆளுக்கு தெரிந்ததுதான்..மிரட்டினார்கள் என்பதற்கு ஆதாரம் கொடுக்காமல் வழக்கு முதல் நிலையிலேயே டிஸ்மிஸ் ஆகிவிடும்.
ஆனா தொழிலதிபர்களை மிரட்டி அடிச்சு பணம் பிடுங்க ஜனாதிபதி ஒப்புதல் தேவையே இல்லை. ஆனா வழக்கு போட்டா எல்லாருடைய ஒப்புதலும் தேவை.
எந்தக் கேசையும் நீர்த்துப்.போகச் செய்து விடும் கோர்ட்டுகள்.விசாரணையை எதிர்கொண்டு நிரபராதியாய் வெளியே வரட்டுமே.
இந்த வழக்கைத் கொடுத்தவர் ஆதர்ஷ் ஐயர் என்பவர், சொல்வாரா?
உண்மை வேணுகோபால்... செந்தில் பாலாஜி உத்தமர்... பிடி 200 ரூவா....