வாசகர்கள் கருத்துகள் ( 46 )
2047 ல் இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்றுவோம் என்று போஸ்டர்கள் கேரளாவில் ஒட்டப்படுகின்றது . அதைப்பற்றி ஒரு வார்த்தை நீதிபதி ஐயா கூறுவாரா ????
நீதிபதி உண்மையை கூறுவதில் தவறில்லை
THEAGENTS HAVE FILLED IN EVERY WHERE .
உண்மை. உண்மையை சொல்லுவதற்கு எதற்காக பயப்பட வேண்டும்? தமிழ்நாட்டில் பல மாவட்ட டோல்கேட்டிலும் ரேடிக்கல்ஸ் ஆட்சி நடத்துகிறார்கள். இந்த திராவிட மாடல் அரசு வாயையும் கண்களையும் மூடிக்கொண்டிருக்கிறது. 2047-ல் இந்தியா ஒரு இஸ்லாமிய ரிபப்ளிக்காக கூட ஆக கூடும்.
தினம் இனம் ஏதாவது கலவரம் செய்து பிரச்சனை செய்யும் கேவலமான மனிதர்கள் இருக்கும் பகுதியை பாகிஸ்தான் என்று சொல்வது சரியானதுதான்...
இதைவிட மோசமாகப் பேசும் பாஜக தலைவர்களுக்கும் தலையில் நாலு குட்டு வையுங்கள் எஜமான்!
பாகிஸ்தான் என்று சொல்லியதை மட்டும் எழுதும் நீஎங்கள் பெண் வக்கீல் முகம் சுழிக்கும்படியாக என்ன கூறினார் என்று இங்கு எழுதி இருந்தால் இந்த வேத வெட்டி வியாசர் ஸ்ரீ சகதி யானந்த உள்மனசு எல்லோருக்கும் தெரியவந்து இருக்கும் தானே ??? உள்ளாடை கலர் குறித்து பெண் வக்கீலிடம் பேசும் விதம் இது போன்ற கழிசடைகளிடம் மட்டும் தான் பார்க்கமுடியும் ....
அடுத்து நம்ம சுவாமிநாதனுக்கு சீக்கிரம் இதேமாதிரி மண்டகப்படி நிச்சயம் .....
வேலன் அய்யங்கார் என்பது நகைமுரண். இதிலிருந்து உங்களுடைய நகைப்புக்குரிய பதிவு புரிகிறது. திரு சுவாமிநாதன் அவர்கள் எப்பக்கமும் சாராது நீதி வழங்கும் நீதியரசர்.
வேலன் ஐயங்கார் சுவாமிநாதன் நேர்மையான நீதியரசர்.நீங்கள் உண்மையில் ஐயங்கார் அல்லது கபட வேசதாரியா.
ஸுடோ செகுலரிசம் என்பது இதுதானோ
உச்ச நீதிமன்றம் நீதிபதிகள் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் உரிமையியல் தலையிட கூடாது தீர்ப்பு தவறா அதற்கு மேல் முறையீடுக்கு வந்தால் அதனை உங்கள் பார்வையில் நல்ல முறையில் விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்க வேண்டும் நீதிபதிகள் கவனமாக செயல்பட வேண்டும் என கருத்துகளை கூறலாம் தவிர நீதிபதிகளை விமர்சனம் செய்ய கூடாது