வாசகர்கள் கருத்துகள் ( 7 )
In India justice will not be given to right people.
இவர்கள் கொள்ளுப் பேரன் காலத்தில் கூட தீர்ப்பு வராது.... திமுக அதிமுக மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொன்னதும் பாஜகவின் ஊழல் வழக்குகளில் செய்து வருவதும் வேறு அல்ல
இப்போதுதான் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அது இன்னும் நம்பர் ஆகி விஜாரணைக்கு வருவதற்கு குறைந்தது ஒரு மூன்று அல்லது நான்கு வருடங்கள் ஆகும். பிறகு வாய்தா வாய்தா என்று அது ஒரு ஐந்து ஆறு வருடங்கள் ஓடிவிடும். விசாரணைக்கு வரும் பொது எவ்வளவு சாட்சிகள் பிறர் சாட்சிகளாக்க மறுகிறார்களோ யாருக்கு தெரியும். மறுபடியும் இவர்களே ஆட்சிக்கு வந்தால் வழக்கு அதோ கதிதான்.
அப்பா பிள்ளை இருவருமே குற்றவாளிகள் தான்
தந்தை சிதம்பரம் தமயன் கார்த்தி இருவரையும் 50 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றுக்கொண்டதற்காகவாவது அவர்களின் பதவிகளை ஏன் இன்னும் தனி சிறப்பு மன்றம் பறிக்கவில்லை மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக நீதிமன்றமே முன்வந்து இவர்களின் பதவிகளை பறித்தால் இதுபோன்று அடுத்தவர்கள் யாருமே செய்யமாட்டார்கள் நடக்குமா பொறுத்திருந்து பாருங்கள் மக்களே.
பல சீரியல்கள் தினம் தினம் ஒளிபரப்படுவது போல் இந்த ஒரு சீரியல், இதற்கு முன்னால் நாம் பார்த்த இதே குடும்ப சீரியலில் சுவர் எகிறிக்குதித்து கைது, சிறையில் அடைப்பு, வீட்டு சாப்பாடு, பிறகு வெளியே வருதல், தேர்தலில் போட்டி, மீண்டும் அதே பதவி, இப்போது மீண்டும் ஆரம்பத்தில் இருந்து சீரியல் நம்பர் 2 , நடிகர்கள் இவர்களே, கதை வசனம் எப்போதும்போல் அதே துறைகளே, பாராட்டுக்கள் வாசகர்கள் கவனத்துக்கு, இவ்வளவு எளிமையாக நாம் இந்த செய்தியைப் படிக்கும்போது, வேண்டாதவர்களை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும், நிஜத்தில் பார்த்தல் உண்மை புரியும், இந்து போன்ற குடும்பங்கள் வசிக்கும் வீடுகளுக்கு ஒரு கொசுகூட உள்ளே நுழைய முடியாது அப்படி ஒரு பாதுகாப்பு , அவர் வீட்டுக்கு மட்டும் இல்லை, அவர்கள் வசிக்கும் ரோடு இருபுறமும் ,. இப்படி இருக்க குற்றப்பத்திரிக்கை, நடவடிக்கை, சிறை, வந்தே மாதரம்
கூட்டுக்கள்ளனான முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரத்தை இந்த வழக்கில் சேர்த்து இருக்க வேண்டும்.