வாசகர்கள் கருத்துகள் ( 24 )
சினிமா போல் டூப் போடச் சொல்வாரோ?
கவிதா கிருஷ்ணமூர்த்தி...ரகுமான் ...பம்பாய் ஜெயஶ்ரீ பாடிய ஹிந்தி பாடல்கள் கேட்கவும்
தமிழகத்தின் வருங்கால முதல்வர் ஹேமமாலினி வாழ்க.
சிபிஐ முடிவு இப்படித்தான் வரும். முதல் குற்றவாளி விஜய் அப்புறம் ரெண்டாம் குற்றவாளி தி மு க.
புரிவதற்காகத்தானே??
என்ன பிரயோஜநம் அம்மணி தமிழ் என்று சொல்லி, ஏன் மகாமகம் பிபிசி சொன்ன 82 பேர்க்கு பேசினாரா இந்த தமிழபெண், நிம்மி தமிழ் பெண் அனால் இட்டிலி தோசைக்கு 5% GST அனால் சப்பாத்திக்கு க்கு exemption இது தான் தமிழ்ப்பற்று
எந்த ஓட்டலில் சப்பாத்திக்கு ஜிஎஸ்டி வசூலிப்பதில்லை ன்னு சொல்லுங்க பார்ப்போம். 200 க்கு இது டூ மச்.
கனடா புலம்பாதே
ஹேமா மாலினி இதுவரை எத்தனை முறை தமிழில் நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறார்
இது வரை தமிழைப் பற்றியோ தமிழ் நாட்டை பற்றிய ஹேமா மாலினி ஒரு முறை கூட நாடாளுமன்றத்தில் பேசியது கிடையாது
பொது வெளியை விடுங்கள் ஒரு அவையிலேயே துண்டு சீட்டு இல்லாமல் தமிழ் பேச முடியாது என்று தமிழ்நாடு பிரபலங்கள் இருக்கும்போது இவர்கள் பொது வெளியிலேயே தமிழ் பேசினார்கள். அது போக இங்கே இருக்கிறவங்க என்னமோ தமிழக மக்களுக்காக பேசுகிறார்கள் என எதை வைத்து முடிவுக்கு வந்தீர்கள்.
தமிழ் நாட்டில் தான் பிறந்தார்கள் 30 வருஷம் கழித்து கட்சியின் கட்டாயத்தால் கரூருக்கு வந்தது பேசும் பொழுதே தமிழ் திக்கி திக்கி பேசுது . காமெடி தான்
தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த பிரபலமே தமிழை முக்கி முக்கி பேசுது. 30 வருஷம் கழிச்சு வந்தாலும் திக்கி திக்கியாவது பேசுகிறார்களே.
மக்கள் துன்பத்தில் குளிர் காய்வதில் வல்லவர்கள் தவறு இழைந்த விஜய் நல்லவர் என கூட்டணிக்காக பேசுவது சாரியா