வாசகர்கள் கருத்துகள் ( 13 )
கருத்துக்கணிப்புகள் கருத்து திணிப்பு ஆகிவிட்டது. அதன் விளைவு இது
கருத்துக்கணிப்பு என்பது ஒரு பொழுதுபோக்கு என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதானே
கருத்துக்கணிப்பு மட்டுமில்லை எதையுமே நம்பமுடியல
பார்த்து இதை கூட ஓட்டு எந்திரங்கள் பாஜகவுக்கு தான் என்று மாற்றி அமைத்த மாதிரி இருக்கு என்று தோல்வி அடைந்த நாதாரிகள் கூட்டம் புலம்பும்.
Opinion polls are seeming to be farce, may be due to many issues. Instead of national media blindly engage them, better those psephologists/ firms do first introspection and build good model. I notice high percentage of failure by them.
இப்படித்தான் தோணுது ..... பத்து கோரிக்கைகளில் நாலு நிறைவேற்றினால் கூட மக்கள் நம்பிக்கை வைக்கிறார்கள் ..... இவர்களே இருந்துட்டுப் போகட்டும் என்று அடுத்த தேர்தலிலும் ஆதரிக்கிறார்கள் ..... உருப்படியா ஒன்னும் செய்யாமலேயே தாங்களே விளம்பரம் செய்துக்கிட்டா மக்களுக்கு வெறுப்பாயிடுது ..... இது எல்லா கட்சிகளுக்கும் பொருந்தும் .....
சட்டீஸ்கர் மாநிலத்திலும் கடந்த ஆண்டு காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்று எல்லா கருத்து கணிப்புகளும் கூறின. ஆரம்பத்தில் முந்திய காங்கிரஸ் பின்னர் பின்தங்கி பிஜேபி ஆட்சியை பிடித்தது
காங்கிரஸ் இவ்வளவு கூட்டத்தை வைத்து கூட்டணி அமைத்தும் கூட ஹரியானாவில் கோட்டைவிட்டுவிட்டது என்றால் எந்த காலத்திலும் காங்கிரஸ் இந்த புனிதமான இந்தியாவில் தேறாது. ஒருமுறை ஆட்சியிலேயே மக்களுக்கு சலிப்பு தோன்றி எதிர்க்கட்சியை தேர்வு செய்வார்கள். அப்படி இல்லையென்றாலும் கூட இரண்டாம் முறையில் ஆளும் கட்சி மீது அதிருப்தி ஏற்பட்டு எதிர்க்கட்சியை தேர்வு செய்வார்கள். ஹரியானாவில் பார்த்தால் பாஜகவில் உள்ள உட்பூசலையெல்லாம் தாண்டி கூட காங்கிரஸ் கூட்டணி தேறவில்லை என்றால் காங்கிரஸ் மீதான மக்களின் வெறுப்பினை என்னென்பது? காலையில் அதற்குள் எவ்வளவு செய்திகள் பாஜகவுக்கு எதிராக. பொறுத்திருந்து காத்திருந்து எழுதுகின்றேன் மட்டற்ற மகிழ்ச்ச்சியுடன். இது மோடிஜியின் ஆட்சிக்கு கிடைத்த வெகுமதி. இனியேனும் சண்டை சச்சரவுகள் இல்லாமல் பாஜக மென்மேலும் செழித்து ஆட்சி புரிய வாழ்த்துக்கள்
சுருக்கமாக சொன்னால் காஷ்மீர்ல ரெடி பண்ணி வச்சிருந்த லப்பர் இஷ்டாம்பு மற்றும் ஹரியானாவில் ரொப்பி வச்சிருந்த பொட்டிகளுக்கு வேலை இல்லாமல் போச்சு...
கருத்து கணிப்பு முறை ஒரு டுபாக்கூர் என்று சென்ற பாராளுமன்ற தேர்தலில் படம் போட்டு காட்டியும் இன்னுமா இதை நம்பறாங்க ... நானும் இத்தனை வருஷமா ஓட்டு போடுறேன்... நோட்டாவுக்கு தான்... ஆனால் இதுவரை ஒரு தடவை கூட யாரும் என்னிடம் கருத்து கேட்கலை... அட என் பூத்தில்... கிட்டத்தட்ட ஆறு போலிங் ஸ்டேஷன் இருந்தும் யாரும் கருத்து கேட்டு பார்த்ததில்லை... அட கூலிப்படைகளா நீங்க யாராண்ட கேக்குறீங்க... தெர்ல...