வாசகர்கள் கருத்துகள் ( 20 )
It seems present Chief Justice is interested in politics. After his retirement he may likely to join in any one of the antinationals antihindus traitors looters headed opposition party. He is out of track in judiciary. There is no need for him to concentrate in public forums rather than activating judicial system in higher courts. Well defined duties are there for all the constitutional functionaries. In the name of democracy there is no need for the CJ to involve actively in other activities
சரியாக கூறியுள்ளார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஏதாவது பேசினாலே காண்டாகி பிதற்ற ஆரம்பித்து விடுகின்றனர் நம்ம சங்கிகள்!
He supports BJP govt decision get your facts right before commenting.
சங்கீகள் வரும்முன் வருவார் சொம்பு வேணுகோபால்
கதற ஆரம்பித்து விட்டார்
திடிரென்று இந்த ஆள் கரெக்ட்டா பேசுவார் . திருட்டு ட்ராவிடியா முன்னேற்ற கழகத்தில் பணம் வாங்கி விட்டால் இந்த ஆள் பேச்சே ஒரு தினுசா இருக்கும் , இந்த ஆள் தானே , ED வந்து டாஸ்மார்க் ஊழலை எப்படி தட்டி கேட்கலாம் என்று ஊழல் வாதி திருட்டு dmk விற்கு துணை போனவர் . இவர் ஒரு ஊழல் வாதி தூக்கி எறியப்பட வேண்டும் .
என்ன சொல்ல வரீங்க நண்பர்களே? காஷ்மீருக்கு எதற்கு சிறப்பு சட்டம்? அதுவும் நம் நாட்டின் ஒரு மாநிலம்தானே. இஸ்லாமியர்கள் இருந்தால் அதற்க்கு தனி சட்டம் கொடுக்க முடியுமா? கொஞ்சம் சிந்திச்சு பதில் செய்யுங்க. பிஜேபி க்கு இதுல ஒரு சம்பந்தம் கிடையாது.
சிறுபான்மையினர் வோட்டுக்காக எதையும் செய்ய நினைப்பவர்களுக்கு குறிப்பாக காங்கிரஸ் திமுக அதன் கூட்டணி கட்சிகளுக்கு தலைமை நீதிபதியின் கருத்து சம்மட்டி அடி.
சரியான கருத்தே
Very well said your Honour. It is a real jolt to those who claim to be bhakts of Dr Ambedkar, the genious. He was for a united Nation which is not understood by those who have understood and intrepreted him wrongly.
KAPIL SIBBAL , ABHISHEK MANU SINGHVI - இவர்கள் எல்லாம் வக்கீல்கள் அல்ல. ஊழல் நீதிபதிகளுக்கும் - நாட்டை கொள்ளை அடிக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடை தரகர்களாகும்.
காஷ்மீர் சிறப்பு சட்டம் 370 வது பிரிவு அச்சுறுத்தல், வன்முறையில் வகுக்க பட்டு இருக்கும். காங்கிரஸ் நாட்டை பிரித்து ஆள உருவாகிய கட்சி. பிரிட்டிஷ் விரும்பிய கட்சி. வகுக்க பட்ட பல சட்டங்கள் பாகுபாடு உடையவை. நிவர்த்தி செய்ய நீண்ட காலம் ஆகும். சிறப்பு சட்டம் நீக்கியது அரசியல் சாசன நடுநிலைக்கு உதவும். ஆதிக்க சட்டம் நீக்கம் பற்றி, தலைமை நீதிபதியின் ஒரு சொல் உயிரினும் மேலானது.
கூட்டுக்களவாணிகளின் முகத்தில் எதையோ கொண்டு பளார் பளார் என அடித்தது போல உள்ளது இவரின் பேச்சு. வாழ்த்துக்கள் திரு நீதியரசர் அவர்களே.