வாசகர்கள் கருத்துகள் ( 6 )
ஆனாலும் இந்த ஒட்டுண்ணிகளை நம்பமுடியாது.
காஷ்மீர ஒன்னு சேர்க்க படாத பாடு போடுறோம். இங்கே ஒரு கூட்டம் சுயாட்சி சுயாட்சின்னு கத்திக்கிட்டு இருக்கு.
மகிழ்ச்சி..
அதனைத்தான் தமிழக கார்பொரேட் குடும்பம் கையில் எடுத்துக் கொண்டுள்ளதே
துட்டு வர்றது நின்னுருக்கும் .... இந்த பக்கம் ஏதாவது ஆதாயம் இருக்காதான்னு வந்திருப்பாங்க ...
பாகிஸ்தானில் பஞ்சம் தலை விரித்தாடுகிறது ...அரபு நாடுகளில் பிச்சை எடுக்க செல்கிறார்கள் ..காஷ்மீரில் வீடு இல்லாதவர் கிடையாது .பிச்சை எடுப்பவர் கிடையாது. டூரிசம் மூலம் மக்கள் ஏராளமாக சம்பாதிக்கலாம் .கொஞ்சநாளா புதுசா கருத்துபோடற 200 உபிக்கு அசைன்மெண்ட் கொஞ்சம் ஜாஸ்தி போல இருக்கே