வாசகர்கள் கருத்துகள் ( 8 )
முறையான பராமரிப்பு, சரியான கண்காணிப்பு இல்லாவிட்டால், சமூக விரோதிகள் அடைக்கலமாக ஆகிவிடும். பாதுகாக்க வேண்டியது மாநில காவல்துறையினர், சமூக சேவகர்கள் மற்றும் சேவை மனப்பாங்கு உள்ள பொதுமக்கள்.
இத கட்டியது அதிமுக ஆட்சியில், அகழ்வாராய்ச்சி செய்தது மத்திய அரசு. தமிழன் கிமிளன்னு ஒட்டு மீசமுறுககி கூவினதை தவிர இந்த திமுகவும் temporaryly மறைந்துபோன fake போராளிகளும் செய்தது என்ன?!
மத்திய தொல்லியல் துறை கீழடி அகழ்வாய்வை தொடர்ந்து செய்ய மறுத்து விட்டது. அதனை தொடர்ந்து செய்து முடித்தது மாநில தொல்லியல் துறை தான்!
இன்னும் சில நூறு ஆண்டுகள் கழித்து தோண்டினால் தமிழகத்தில் டாஸ்மாக் பாட்டில்கள் மட்டும்தான் கிடைக்கும்.
சரியாக கூறினீர்கள்.
முன்னோடிகள் விடுங்க, பின்னோடிகள் பற்றி கவலை படுங்க. வரிகளை வரிசையாக ஏற்றி, விலைவாசி முன்னேறி, மக்கள் கீழ் அடியில் இருக்கிறார்கள்
மிகவும் நல்ல செய்தி.
இன்னும் தளபதி ஆட்சி 2026 2031 அமைய வேண்டும் இந்தியாவில் நம்பர் 1 ஆக மாற்றி விடுவார்