வாசகர்கள் கருத்துகள் ( 16 )
கம்மிகளின் கள்ளத்தனம் இது தான்.
வீணா - வீணாப்போனவர்... வீணான காரியங்கள் செய்கின்றவர்
அட லெனினே நீ கண்டு புடிச்ச ஒரு தத்துவம் ஒன் நாட்டிலேயே செத் போச். இங்கே அந்த செத் போன பொணத்த வச்சி எப்டியெல்லாம் கொள்ளை அடிக்குறாங்க பார்ப்பா.
கம்மி ஆட்சியில் குடும்பத்தினர் பணம் அடைந்தால் யாருமே கேட்க முடியாதாம் பிறகு அவர்கள் சீனாவிற்கே ஓடிப்போயிடுவார்களாம் அல்லது சீனப்படை இங்கே வந்துவிடுமாம் ஜாக்கிரதை
கேரளாவில் 1 கோடி ரூபாய் என்னும் அளவில் சில்லறை ஊழல்கள் தான். மாறாக தமிழகத்திலோ லட்சம் கோடி அளவில் ஊழல் நடக்கிறது.
இந்த வழக்கில் எப்பாடுபட்டாவது பாகிஸ்தான் தொடர்புள்ளதுன்னு அடித்து சொல்லணும் அதையெல்லாம் நிரூபிக்க வேண்டிய நிர்பந்தமெல்லாம் கிடையாது சீக்கிரமா அடிச்சுவிடுங்கோ அதுசரி இன்னும் கணவன் மனைவி பிள்ளைகள் பேரப்பிள்ளைகளையெல்லாம் கைது செய்யாமல் இருப்பது சரியா வரும் தேர்தலில் ஜெயிக்கணுமே.
குடும்பத்தினர் அனைவரையும் கைது செய்தால் தேர்தலில் ஜெயிக்கலாம் என்றால் தமிழக துக்ளக் மன்னர் குடும்பம் இதுகாறும் தப்பித்தது எப்படி ????
போயிட்டு வந்தவர்களை ஆட்சியில அமர்த்தி அழகு பார்த்ததோடு பூங்கொத்தோடு வந்து பார்த்தது எப்படி? சிறை செல்லாமல் வழியனுப்பி வைத்ததெப்படி? எல்லாமே பார்த்திருக்கிறோமே
ஆமாம் ..... வாரிச்சுருட்டுபவர்களை பாஜகவுக்கு மிகவும் பிடிக்கும் ..... நாணயமும் வெளியிடுவார்கள் .... பாராட்டுப்பத்திரம் வாசிப்பார்கள் .....
மாநில சுயாட்சியில் ஒன்றிய அரசு தலை இடுகிறது. முதல்வர்.
சிறுபான்மையினர் மீது வழக்குகளோ அல்லது புகார்களோ பத்தியக்கூடாது என்று ஒரு சட்டம் போட்டுவிட்டால் ஒரு பிரச்சனையும் இல்லை. நீங்கள் எங்கும் புகுந்து விளையாடலாம். உங்களை முதல்வராகவோ அல்லது அமைச்சர்களாகவோ பதவியில் உட்காரவைத்தால் இந்த நாடு வெகு சீக்கிரம் சோமாலியாக மாறிவிடும் .
என்னது? இப்போது தான் அனுமதியா? விளங்கிடும். ஒருவேளை ஆதாரங்களை முழுவதும் அழிக்க வேண்டுமென்று அதிக நேரம் கொடுப்பர்களோ ?.
வீணா விஜயனின் கணவர் முகம்மது ரியாஸ் சிறுபான்மையினர்.. ஆகவே வீணா விஜயன் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது ......
திமுக வழக்கு தொடுக்கும்....
ஆ ராசா பட்டியலினத்தவர் என்பதால்தானே அவர் மீது நடவடிக்கை எடுக்க வற்புறுத்துகிறீர்கள்.. இப்படித்தான் கேட்டார் கருணாநிதி. அவரு எங்க ஆளு ..... அவர் மீது நடவடிக்கை கூடாது ன்னு பல பேரு கெளம்புனா அப்புறம் எதுக்கு ஜனநாயகம் ? எதுக்கு சட்டம் ?
நேரடியாக, பாகிஸ்தான் தொடர்பில் இருப்போர், குண்டு வைத்து போதை கடத்தி தேச துரோகம் செய்வோர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று சொல்லலாமே ...