வாசகர்கள் கருத்துகள் ( 14 )
எல்லா கழிசடை பேய் நாய்களை பப்லிக்லேயே சுட்டுத்தள்ளவேண்டும் வெறிநாய்க்கூட்டங்களை அழிக்கவேண்டும் வயசுபேதம் இல்லாமல் கருணையும் வேண்டாம் அதென்னங்க பொண்ணுகளை நாசம் செய்றாங்க நாசமாப்போக
திலீப் வழக்கு நடக்கும் லட்சணம் எல்லோருக்கும் தெரியும். இதற்கும் அதே கதிதான்.
கேரளா நீதிபதிகள் இந்த மாதிரி பாலியல் தொந்தரவு நடக்காமல் இருக்க கடுமையான தண்டனையை சிந்தித்து அறிவிக்கலாமே
அங்கேயும் திராவிட மாடல் பரவி வருகிறது.
மெத்த படித்தவர்கள் மாநிலம் கேரளம் பெருமையாக இருக்கிறது. கேவலம்... சரி இந்த ஆணையம் பூனையும் இதுவரை எத்தனையோ அறிக்கை தாக்கல் செய்துள்ளது ஆனால் அதனால் நடந்த ஒரு நன்மையை யாரவது சொல்லுங்கள்.. உபயோகமில்லாத வேலை... தண்டனைகள் துரிதமாக கடுமையாக இருக்கும் வரை குற்றங்கள் தொடரும்... காரணம் நீதித்துறை தான்
5 வருஷம் எப்படி நடந்தும் சொல்லாமா
கோல்கட்டாவில் மருத்துவருக்கு நிகழ்ந்த கொடூரம், சென்னையில் அண்ணா பல்கலை வளாகத்துக்குள்ளே மாணவிக்கு நேர்ந்த கொடூரம், இப்பொழுது கேரளாவில் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.... நாளை எங்கேயோ...? அப்படி எதுவும் நடக்கவேண்டாம் என்றுதான் பிரார்த்திக்கிறேன். நம் நாட்டில் தண்டனைகள் முறையாக இருந்தால், இதுபோன்ற குற்றங்கள் இனிவரும் நாட்களில் நடக்கவாய்ப்பில்லை. என்றோ எழுதிய சட்ட புத்தகத்தில் உள்ளவற்றை இன்றும் நாம் தொடர்ந்தால், தினமும் ஒரு கொடூரம் நிகழத்தான் செய்யும். முதலில் சட்டங்கள் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப மாற்றி எழுதப்படவேணும். கேட்டவுடன் ஜாமீன் கொடுப்பது உடனே நிறுத்தப்படவேண்டும். தினம் தினம் வழக்குகள் தாமதமின்றி விசாரிக்கப்பட்டு, எவ்வளவு சீக்கிரம் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்குமோ அப்பொழுதுதான் நாட்டில் குற்றங்கள் குறையும். அது நடக்குமா...? கேள்விக்குறிதான்...
நீ திருட்டு கோமளீ
அங்கே சேட்டன்கள் என்றால் தமிழகத்தில் ..ள் அல்லவா "சார்" ??
எங்கேடா இன்னும் காணோம்னு பாத்தேன். எல்லாம்.முடிஞ்ச பிறகு சினிமாவில் கடைசியில் வரும் சிரிப்பு போலுஸ் மாதிரி.
சேட்டன்களின் சேட்டை இத்தகு பிஜேபி சொம்புகள் பொங்கி வருவனுக பாருங்க
சிலை வைத்தது அதன் வேலை ஆரம்பம்
ராசபக்சமுன்னாடி மண்டிபோட்ட திராவிட "அடிவருடிகளின்" பொங்கு அருமை அருமை.
எப்போதும் இந்தவெறிநாய்களின் ஆட்டம் அதிகம்