வாசகர்கள் கருத்துகள் ( 6 )
பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்பவர்களுக்கு எந்த விலங்கு எதை விரும்பி சாப்பிடும் என்று... அது தின்றது போக மிச்சம் உள்ளதை குறைந்த விலைக்கு சந்தையில் கொடுத்துவிட்டு அடுத்த வேலையை பார்ப்பார்கள்... கோபம் வராது செத்தால் என்னத்தை கொண்டு போவோம் என்று சமாதானம் செய்து கொள்வார்கள். ஆனால் இன்று விவசாய நிலங்களை வைத்திருப்பவர்கள் டாக்டர்கள், வக்கீல் மற்றும் அரசியல்வாதிகள் இவர்களுக்கு மனிதர்கள் மேலே இறக்கம் காட்ட மாட்டார்கள்.... விலங்குகள் நிலை? காட்டு பன்றி, யானை மட்டும் அல்ல எலிகள் மற்றும் மயில்களால் பல பயிர்கள் நாசமாகிறது அதையும் சுட்டுதள்ள தலைமை வன காப்பாளருக்கு அனுமதி கொடுங்கள்.... இவர்கள் வனத்தை பாதுகாக்கும் லட்சணம் ஊருக்கே தெரியும்.... கண்ணகி நீதான் காப்பாற்ற வேண்டும்.
பல் வலியும் தலை வலியும் அவரவருக்கு வந்தால் தான் தெரியும்.... தமிழக பார்டரில் வசிக்கும். கேரள விவசாயிகளின் விளைநிலங்களை காட்டுப் பன்றிகள் நாசமாக்குகின்றன... அவைகளை கண்ணி வைக்கவோ சுடவோ கூடாது.. மீறினால் கைது செய்யப்படுவார்கள்.... ஆகையால் இந்த சட்டம் சரிதான்
மனித இனம் அழிந்தால் அனைத்து உயிரினங்களும் நிம்மதியாக வாழும். இயற்கை சீரழிவு இருக்காது. காற்று மாசு இருக்காது.
அதாவது மத்திய சட்டத்துக்கு மேலானது என்று காண்பித்துக்கொள்ள சட்டம் இயேற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது ஏற்கனவே யானைகள் ஊருக்குள் புகுந்தால் என்ன செய்யவேண்டும் என்ற முறை உள்ளது அப்புறம் ஏன் புதிதாக
விலங்குகளில் இருப்பிடங்களை அழித்து சுற்றுச்சூழலுக்கு கெடுதல் செய்வதால் மட்டுமே வனவிலங்குகள் காட்டை விட்டு வெளியே வருகின்றன. அதற்க்கு நிவாரணம் தேடாமல் அவற்றை சுட்டுப்பிடிப்பது, அல்லது ஊசி மூலம் மயக்க மருந்து செலுத்துவது அவற்றின் அடியோடு மாற்றிவிடும்.
இதுக்கு பெயர் வனவிலங்கு சட்டமா??. மிருகவதை செய்வதற்கு இவனுங்களுக்கு இந்த கம்யூனிச சட்டம் கைகொடுக்கும். மக்கள்தொகையை கணக்கில்லாமல் கூட்டுபவர்களுக்கும் இந்த சட்டம் பொருந்துமா??!