வாசகர்கள் கருத்துகள் ( 9 )
மருத்துவர்கள் உண்மையை மட்டும் பேசினால் இத்தனை மருத்துவமனைக்கான தேவை இருக்காது... வக்கீல்கள் எல்லாம் தர்மம், நியாயத்தை பேசினால் நீதிமன்றங்கள் தியான மண்டபம் ஆகிவிடும்.... சொல்வது எல்லாம் பொய், பொய்யை தவிர வேறு ஒன்றும் இல்லை ஐயா! வயிற்று பிழைப்புக்காக வக்கீல்கள் செய்யும் கோமாளித்தனம். நீங்கள் செய்யும் சேவைக்கு எவ்வளவு கட்டணம் வாங்குகிறீர்கள் என்பதை மக்களுக்கு தெரியும் வகையில் நீதிமன்ற வளாகத்தில் விலை பலகை வைத்தால் நன்றாக இருக்கும்.
அப்பா ஆட்சியின் சாதனை விடியல்.
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு முன்பு காவல்துறை இருமுறை யோசிக்க வேண்டும். இந்த வரிகளை நன்கு படிக்கவும். இது கேரளாவில் இப்போது தான் நீதி மன்றம் தெரிவித்து உள்ளது. ஆனால் படித்தவர்கள் அதிகமுள்ள இரண்டாம் இடத்தில் உள்ள தமிழகத்தில் முன்னரே அதிகாரிகள் நன்கு அறிந்து பாலியல் வன்முறைக்கு அளாகி பாதிக்கப்பட்டவர்கள் மீதே தவறு கூறி எப்ஐஆர் போடப் படுகிறது. அதுவும் செய்த வந்த சில நொடிகளிலே கண்டுபிடித்து எப்ஐஆர் பதியப்படுகிறது. அதன் உச்ச கட்டம் 3 வயது குழந்தை தவறு செய்தால் தான் அந்த குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கலெக்டர் உடனடியாக கண்டுபிடித்து செய்தி வெளியிட்டார். அப்பப்பா புலனாய்வு செய்வதில் தமிழகம் உலகத்திற்கே முண்ணனியாக திகழ்கிறது. சிஐஏ கூட இங்கு வந்து பயிற்சி பெறப்போகிறது.
அபாவி ஆணும் கிடைதாது. அப்பாவி பெண்ணும் கிடையாது. எல்லாரும் அடப்பாவிகள் தான்.
திருட்டு இந்தியர்களில் ஆண் பெண் வித்தியாசம் கிடையாது. யார் யாரை எப்போது எவ்வாறு ஏமாத்தலாம்னு காத்துக்கிட்டிருக்காங்க....
பாலியியல், தீண்டாமை போன்ற புகாரில் நாடு முழுவதும் மிகவும் கவனிக்க வேண்டிய உத்தரவு. போலி புகாரில் நல்லவர் வாழ்வு நிர் மூலம் ஆகிவிடும். இருவரின் பள்ளி, கல்லூரி, தலைவர், குடியிருப்புகளில் உரிமையாளர் ... ஒழுக்கம் சான்று பெறுவது அவசியம். அனைத்து அதிகாரமும் வக்கீல், போலீஸ் எடுத்து வருவது தவறு. வங்கி தேர்வில் சுய ஒழுக்கம் அறிய நடைமுறைகள் உண்டு.
படித்தவன் படித்தவன் தானடா... இந்தியாவில் படிப்பறிவு அதிகம் உள்ள மாநிலத்தில் கேரளா முதன்மை, தமிழ்நாடு இரண்டாம் இடம், உ.பி. குஜராத், ம.பி, பிஜேபி ஆளும் மாநிலம் எல்லாம் கடைசில் முதல் இடம், 2டாம் இடம், 3ராம் இடம்...
நீ உண்டியலா அல்லது உபிஸா ஏதாவது ஒரு பக்கம் முட்டுக் கொடு எல்லா பக்கமும் முரட்டு முட்டுக் கொடுத்து மண்டையை உடைத்துக் கொள்ளாதே..
நாகேந்திரன் முடியல சிரிச்சு சிரிச்சு வயிறு புன்னாச்சு...