வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இன்னும் 50க்கும் மேல் இருக்கும் பயங்கரவாதிகளின் முகாம்கள் ,தீவிரவாதிகள் ஒழிக்கப்படும் வரை இதில் இந்தியா வெற்றி பெற்றதாக கருதமுடியாது.
இன்னும் 50 க்கும்
இன்னும் 50க்கும் மேல் பயங்கரவாத முகாம்கள் அழிக்கபடாமல் இருக்கும் போது பாக்கித்தான் 50 ராணுவ வீரர்கள் செத்தது பெரிய சாதனை கிடையாது.
சில மணி நேரத்துக்குள் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த விமானதளங்களில் அடி விழுந்தவுடன் பாக்கிகள் ஆடிப்போனார்கள்.. இது வெறும் சாம்பிள் மட்டுமே. எல்லா விமானங்களும், விமானிகளும் திரும்பி வந்துவிட்டார்கள். ஆகவே ரபேலை சுட்டோம் என்று சொல்லுவது வெறும் சமூக வலைத்தளங்களில் மட்டுமே.
பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளை சுட்டவர்களை பாகிஸ்தான் அரசு நம்மிடம் ஒப்படைக்கும் வரை அவர்களைக் கொல்லும்வரை இந்தத் தாக்குதல் நிறுத்தப்படக் கூடாது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்துள்ள காஷ்மீரை திரும்ப மீட்டெடுக்க வேண்டும் நதி நீர்ப் பங்கீட்டுக்கான புதிய ஒப்பந்தம் அவசியமானால் மட்டுமே உருவாக்க வேண்டும் இவையனைத்திற்கும் மேல் உள்நாட்டில் இருந்து கொண்டே பாகிஸ்தானுக்கு உளவு பார்ப்போர் ஆதரிப்போர் அனைவரையும் நாடு கடத்த வேண்டும் இல்லையேல் அவர்களைப் பற்று ஏதுமில்லாத சந்நியாசி யோகி ஆதித்யனாத் வசம் ஒப்படைக்க வேண்டும்
நேற்றுகூட காஷ்மீர் எல்லை ஓர கிராமங்களில் உள்ளவர்களை சுட்டானுங்களே நமது ராணுவ வீரரும் பலியானாரே. அதையும் கொஞ்சம் பழி தீர்க்கணுமே.
வக்கீல் வாஞ்சிநாதன் எனபவர் எதோ டிரம்ப்புக்கு பயந்துதான் மோடியும் அமிட்ஷாவ்ம் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டார்கள் என்று கூறியிருக்கிறார். இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் காங்கிரஸ்-n தலைவராக நேருவை நியமித்தார் காந்தி .காங்கிரஸ்-ல் பெரும்பான்மையோர் வல்லபை பட்டேலுக்குத்தான் அதரவளித்தனர்.ஆனால் நேருவோ அருணாச்சல பிரதேசத்தில் 10000 sq.mt -ஐ சீனாவுக்கு 1962-ல் விட்டுக்கொடுத்தார் .இந்திரா காந்தியோ தான் பதவிக்கு வருவதற்காக அஸ்ஸாமில் ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு குடியுரிமையும்,otturimayum கொடுத்தார் .இன்று அவர்கள் யுனைடெட் மைனாரிட்டி பிராண்ட் என்ற அமைப்பை உருவாக்கி இருக்கிறார்கள் .
இன்னும் மிக முக்கியமானவர்கள் இருக்கிறார்களே