வாசகர்கள் கருத்துகள் ( 10 )
அட்டகாசம் அதிகமாகிவிட்டது
விண்ணப்பிக்கவில்லை என்றால், இந்திய அரசின் விருதில் ஆர்வம் இல்லை என்று பொருள். இத்தாலியிலிருந்து நிறைய கிடைத்ததே போதும் என்று இருந்திருக்கலாம். எதுவும் அரசின் விதிமுறைகள் படியே நடக்கவேண்டும். இதில் அவளுடைய அப்பனின் ஆதங்கம் சிரிப்பை வரவைக்கிறது
நல்லாசிரியர் விருது கொடுக்கறாங்க தமிழ்நாட்டுல. விண்ணப்பித்தால் தான் கிடைக்கும். இல்லையென்றால் நீங்கள் சிறப்பானவறாக இருந்தாலும் கிடைக்காது
மனு பாகர் கேல் ரத்னா விருதுக்கு விண்ணப்பிக்காமல் இருந்திருக்கலாம் தவறான வழிகாட்டுதலால் அரசியலில் முரணான நிலைபாட்டை எடுத்திருக்கலாம் அரசின் விருதுகள் வழங்கப்படுவதன் நோக்கமே விளையாட்டு வீரர்கள் நாட்டுக்கு சேர்த்த பெருமையும், புகழையும் கெளரவிக்கவும் அவர்களின் ஆற்றலையும், உழைப்பையும் ஊக்குவிக்கவுமே தவிர வேறு காரணங்கள் இருக்க வாய்பில்லை அரசாங்கம் தகுதியானவர்களுக்கு விருது கொடுத்து பாராட்ட நினைத்தால் தானாகவே முன்னெடுத்து சென்று கெளரவிக்க வேண்டும். உலக அரங்கில் பதக்கம் வென்றவர்களை ஏதோ உத்தியோகத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் போல நடத்துவது கேலி கூத்து
விண்ணப்பித்து விருது வாங்குவதா? புதிய நடைமுறை போல தெரிகிறது.
ஆதிகாலத்தில் இருந்து இதுதான் நடைமுறை
இந்த வீராங்கனை பட்டம் வென்று இந்தியா வந்து முதலில் சோனியா அம்மாவை சந்தித்து ஆசி பெற்று பின்னர் தான் மற்ற வேலைகளைப் பார்த்தார். தேர்வு செய்து, பயிற்சிக்கு எல்லா செலவுகளையும் செய்து ஒலிம்பிக் அனுப்பிய அரசுக்கு அவர் தந்த மரியாதை அவ்வளவு தான்.
சோனியாவை சந்தித்தது என்ன தேச துரோக குற்றமா? அல்லது நீங்கள் வணங்கும் தலைவரை கும்பிடாதது குற்றமா? உங்கள் கருத்தில் நேர்மையில்லை. உதாரணமாக எனக்கு கம்யூனிச கொள்கைகளில் உடன்பாடில்லை. ஆனாலும் பல முன்னணி கம்யூனிஸ்ட் தலைவர்களை சந்தித்து நான் உரையாடி இருக்கிறேன். அதில் என்ன தவறு?
சோனியாவை சந்தித்தது குற்றமில்லை ஆனால் அது அரசியலுக்கு பயன்படுத்த படுகிறது .முதலில் நாட்டின் பிரதமரையோ அல்லது முக்கிய அமைச்சர்களையோ சந்திப்பதுதான் வழக்கம் வித்தியாசமாக இவர் எதிர்க்கட்சி தலைவரை சந்தித்துள்ளார் அது அவர் தந்தையின் கட்சி சார்பு காரணமாக இருக்கலாம் .அரசு தரப்பில் ஏதோ குழப்பம் விருது வழங்குவதில் உள்ளது
விசு அவர்களே, பழக்கம் வழக்கம் என்பதெல்லாம் நாமாக ஏற்படுத்தியதே. சொல்லப்போனால் நாட்டுக்குப் பெருமை சேர்த்தவர்களை அமைச்சர்கள் தேடிச்சென்று சந்திப்பதுதான் நியாயம்
மேலும் செய்திகள்
எனது தரப்பில் தவறு: மனு பாகர்
24-Dec-2024