வாசகர்கள் கருத்துகள் ( 14 )
அப்புடி என்ன கண்டுபிடிச்சாரு கும்பகர்ணர்? ராவணன் கும்பகர்ணன், மண்டோதரி, விபீஷணன் பேரைப் பாத்தாலெ ஆரிய வந்தேறிங்க மாதிரி இருக்கு.
தெரியாமல் ஏதேதோ உளறக்கூடாது. கும்பகர்ணன் பற்றி இதுநாள் வரை கேள்விப்படாத ஒரு தகவலை இவர் சொல்லி மக்களை திசைதிருப்புவது சரியல்ல.
பாரதம் விஞ்ஞான துறையில் பலமடங்கு முன்னிலையில் இருந்தது. இன்னும் ஜெர்மனிய பல்கலை கழகங்களில் சமஸ்க்ருதம் - வேதம் மற்றும் உபநிடதம் பயிற்றுவிக்கபடுகிறது. பல வேத உபநிடத புத்தகங்களை அவர்கள் எடுத்து சென்று விட்டனர். கணிபொரிக்கு மிக தகுந்த மொழியாக சமஸ்க்ருதம் உள்ளது. வ்யமானிக சாஸ்திரம் மற்றும் பிருஹத் விமான சாஸ்திர போன்ற நூல்கள் வானவியல் பற்றியும், விமானங்கள் பற்றியும் விளக்கி சொல்கிறது.
சுப்ரியா ஸ்ரீநாதே இன்னும் யுனஸ்கோ மோசடிப் பட்டம் பற்றிய தமிழக பாடத்தை படிக்க வில்லையா? உங்க கூட்டணிக் கட்சிதான் அப்படி பாடத்தில் சேர்த்தது.
காங்கரஸ் காரணகளுக்கு புத்தி மட்டு. ரீல் விடுவதில் பொய் கதை புனைவதில் கில்லாடிகள். இவன் க ஊடும் ரீலில் மக்கள் வாய் பொளந்து ஈ வாய்ய்குள் போவது கூட தெரியாமல் மயங்கி தூங்கி விடுவார்கள்
இனி இவர் புஷ்பக விமானத்திலேயே பறக்கட்டும். இன்றைய நவீன கால விமானங்களை இனி இவர் பயன்படுத்த மாட்டார் என நம்புகிறோம்.
ஐயோ புஷ்பக விமானத்தில் ஒரு ராவணன் வந்து விட போகிறார்.நாடெல்லாம் நிறைய ராவணர்கள்.
மய்ய அரசின் தலைமை விஞ்ஞானியின் கருத்து, ராமாயணத்தில் பல விஞ்ஞான ரகசியங்கள் அடங்கியுள்ளன. மேதகு ஆளுநர் ஆனந்தி பெண் சொல்லியது உண்மைதான் . அகஸ்தியருக்கு ராவணனும் சிவனை கொண்டாடினார்கள் சிவ பக்தர்கள் சிவனுக்கு மிகவும் வேண்டியவர்கள். அகஸ்தியர் அவரின் காலத்தில் ராவணன் உடன் தண்ணீரை பிரித்து ஹைட்ரொகன் மற்றும் ஆக்ஸிஜன் வாய்வு கல் என்ஜினை ஊட்ட முடியும் என நிரூபித்தவர். ராவணன் சீதையை தூக்கி வந்த புஸ்பக விமானம் ஹைட்ரொகன் காசில் இயங்கியது அகஸ்தியர் எலெக்ட்ரோ கெமிஸ்ட்ரியை கரைத்து குடித்தவர் மனித உடைப்பு இயங்குவது இதில் ஆற்றலால் தான். இதனால் எவரையும் பல கால கோமா நிலைக்கு எடுத்து செல்ல முடியும். இதுதான் கும்பகர்ணன் விஷயத்தில் நடந்திருக்கலாம். எனவே விமானம் கண்டுபிடுத்தது அகஸ்தியருக்கு ராவணனும் தான் மேதகு ஆளுநர் சொன்னது மிகச்சரியானது
வித்தியாசமாக யாராவது பேசினால் சிரித்து எள்ளி நகையாடுவதை விட எந்த அடிப்படையில் அப்படிச் சொன்னீர்கள் என்று கேட்கணும் ......
இவர்களுக்கு எல்லாம் எங்கே என்ன பேசவேண்டும் என்று கூட தெரியாதா
இதிலென்ன சிறப்பு கெட்டுவிட்டது . ஜிகாதியை ஆதரிக்கும் அறிவிலிக்களுக்கு புரியாது இவை எல்லாம்