வாசகர்கள் கருத்துகள் ( 7 )
போச்சுடா.. கோழி சாப்பிடுறவன் வாழ்க்கையில மண்ண அள்ளி போட்டாச்சு. அடுத்து, மீன் சாப்பிடறவன் வாழ்க்கை .... முடிந்தது....
வெஜிடேரியன் மீன். உயிர்க்கொலை கிடையாது. சாப்புட சூப்பரா இருக்கு. சைவர்களும் சாப்பிடலாம்.
பேசாம பசிக்காம இருக்க ஏதாவது செல்ல கண்டுபிடிச்சிட்டா போதும், நாளொன்றுக்கு மூன்று காட்டிங்கிற்கு மட்டும் உள்ளதா போதும், எதுக்கு இந்த தேவை இல்லாத ஆராய்ச்சி மக்களை உழைக்க விடுங்க சார்.
ஆய்வுக்கூடத்தில் திராவிட மாடலுக்கு எதிரா வெங்காய மாடல் ன்னு ஒன்னு உருவாக்க முடியாதுங்களா ??
பிராய்லர் கோழிகளால் மனிதனுக்கு பற்பல நோய்கள் வருகின்றன. அதன் வளர்ச்சிக்கு போடப்படும் ஊசி மருந்து இளவயதில் பெண்கள் பூப்படைய வைக்கிறது என்கிறார்கள். இந்த மீன்கள் விஷயத்தில் இந்த மாதிரி நடக்கும். மனிதர்களை எந்த விதத்திலும் பாதிக்காது என்று உறுதி செய்து பின்னர் விற்பனை செய்ய வேண்டும்.
கரெக்ட்
மோடி அரசின் மீது உள்ள நம்பிக்கை மீனவர்களுக்கு குறைந்துவிடும். ஏற்கெனவே இறால் மற்றும் மீன் பண்ணைகளில் வளர்க்கப்படும் மீன்களால் கடல் மீன்கள் சரியான விலையை எட்டுவதில்லை. இது போன்ற ஆய்வக மீன் வளர்ப்பின் மூலம் பெரு முதலாளிகள் வளர்வார்களே ஒழிய மீனவர்களுக்கு அழிவு தான்..... மக்கள் மீது அக்கறை உள்ள அரசு என்றால் மத்திய அரசு இந்த திட்டத்தை இழுத்து மூட வேண்டும்.
மேலும் செய்திகள்
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
3 hour(s) ago | 5
மேற்குவங்கத்தில் சோகம்: நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி
3 hour(s) ago | 1
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
6 hour(s) ago | 11
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
9 hour(s) ago
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
10 hour(s) ago