உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கூலிதொழிலாளி இறப்பு

கூலிதொழிலாளி இறப்பு

மூணாறு; மூணாறு அருகே கே.டி.எச்.பி. கம்பெனிக்கு சொந்தமான சிவன்மலை எஸ்டேட்டைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி ராஜா 56. இவரது மனைவி பிரிந்து சென்றதால் வீட்டில் தனியாக வசித்தார். அவர் வீட்டினுள் இறந்த நிலையில் கிடந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை