வாசகர்கள் கருத்துகள் ( 10 )
False News. What ExCJI told Yesterday Times is Tough Laws Not Deterring Crimes. GenuineGrave Offences Must be Investigated& TriedFast UnBiasedly & Punished IF Material Evidences& Circumstances Exists Witnesses are mostly Cookedup. BUT As 50% are FalseCases Vestedly Cookedup by Case-Vote-News-Power Hungry & PowerMisusing GraveCriminalConspiringGangs incl FalseComplainants, Sack& Punish All Judges NOT PUNISHING them
ஏதோ நீதிமன்றங்களுக்கு தொடர்பில்லாதது போல பேசுகிறார் . ஒரு மாதத்துக்குள் விசாரணை குதித்து தண்டனை என்பதை நீதிமன்றங்கள் ஏன் அமல் படுத்த மறுக்கிறார்கள் ?. தாமதப்பட்ட நீதி வீண் .
குற்றவாளி இன்னுமா உயிரோடு இருக்கிறான்? என்கவுண்டரில் போட்டு தள்ள வேண்டியது தானே.
ஒரு வருடத்திற்கும் மேலாக குற்றத்தை சரியாக புலனாய்வு செய்து கண்டுபிடிக்காத , அதை விசாரிக்கும் காவல் துறை அதிகாரியின் சம்பளத்தில் பாதியை குறைக்கலாம். ஒரு வருடத்திற்கும் மேலாக குற்றத்தை சரியாக விசாரித்து தீர்ப்பை வழங்காத நீதிபதியின் சம்பளத்தில் பாதியை குறைக்கலாம் ..... அவ்வாறு நடைபெற்றால் விரைவான தீர்ப்பினால் பெரும்பாலும் குற்றங்கள் குறையும்.
நீ நீதிபதியாக இருந்தபோதே பாலியல் கொடுமைகள் கணக்கிலடங்காதனவாக இருந்தன அப்போதெல்லாம் இவர் வாயை திறக்கவே இல்லை இப்போ எத்தியோ புதிதாக கிளம்பினா மாதிரி பேசிறாரு கம்முமுனு கிடையா இப்போது இருக்கும் நீதி மன்றங்கள் பார்த்துக்கொள்ளும்
ஐயா இதென்ன கொடுமை? பேருந்தில் நடந்தால் வாயை தொறக்கும் உங்களைப்போல் உள்ள பெரியவர்கள் பத்திரிகைகள் அண்ணா பல்கலைகளில் நடந்த சமயம் ஒன்றும் சொல்லவில்லையே? அனால் where is Sir?
ஜாமீன் கொடுத்து ஊரை கெடுத்தவர்கள் உபதேசம் செய்கிறார்கள்
இவுரு நீதிபதியா இருந்தப்பவும்.இப்பிடித்தான் இருந்திச்சு. ரிடையராகி வூட்டில் ஓய்வெடுக்காம கடுப்பேத்துராரு.
இவர் நீதிபதியாய் இருந்தப்போ அதை கடைபிடித்தாரா.
அப்படி இல்லை. நானும் இருக்கிறேன் இன்னும் ஒரு பதவியும் கொடுக்கவில்லை என்பதன் மனவருத்தம்.