வாசகர்கள் கருத்துகள் ( 17 )
SHAMELESS story. Imagine if happened to a common man. Understand why our courts are LOITERING cases for decades,even if its simple. BHARATHIES WAKE UP.
ஊழல் நீதிபதியை தூக்கி ஜெயிலில் போடுங்கள் .
"AI" தொழில் நுட்பத்தில் இந்த நீதிபதியின் முகத்தை தேய்த்துப்பாருங்கள் ,இவனோட முகமே ஒரு திருட்டு முகம் ஆகும் என்பதை AI நிரூபிக்கும் .
தேச துரோகியே இவன்தான்
நீதிபதியின் இந்த பண ஊழல் நீதித்துறைக்கே ஒரு மாபெரும் அவமானம் .இந்த சூழ்நிலையில் அந்த தேச துரோக நீதிபதியை பதவி நீக்கி அதற்குண்டான தண்டனையையும் உடனே வழங்காமல் இருப்பது இந்திய நாட்டுக்கும் நீதித்துறைக்கும் மாபெரும் அவமான மட்டும் அல்ல நாட்டின் இறையாண்மையை அவமதிப்பதே ஆகிறது .
இந்த நாடு நாசமாக தான் போகும்.
இந்த மாதிரியானவர்களுக்காகவே அபிஷேக் மனு ஸிங்வி, கபில் ஸிபல் உள்ளனரே!
மூணே நாளில் வீட்டுக்கு அனுப்பப்பட்டிருக்க வேண்டியவர். நீதி சந்தி சிரிக்கிது. கொஞ்சநாளில் இவர் நிரபராதின்னு சொல்லி ....
இந்திய நாட்டில் என்ன சட்டதிட்டங்கள் இருக்கின்றன என்றே தெரியவில்லை. அனைவரும் சமம் என்றால் ஒரு குற்றவாளியை தண்டிக்க முடியாத அளவுக்கு சட்டத்தில் ஓட்டைகள் இருக்கிறது என்றால்.. முதலில் அந்த சட்டத்தை திருத்த வேண்டும்.
நான் திரும்ப திரும்ப கூறி கொள்வது நீதிபதிகள் அதாவது குறிப்பாக உச்ச நீதிமன்றம் நீதிபதிகள் கடவுள்கள் அல்ல
For Better Fast UnBiased Quality CheapCost Justice, Appoint Only Affected NonAdvocateCitizens as Judges With Post-Selection LawTrainings & Promotions Till SC Only on above Merits