வாசகர்கள் கருத்துகள் ( 29 )
கூடிய விரைவில் காயாடு லோஹர் இதைவிட பெரிய பங்களா வாங்குவார்.
இந்த விஷயத்தை G SQUARE நிறுவனத்துக்கு மட்டும் தெரியாம பார்த்துக்கணும் இல்லைன்னா ஒரே இரவுல வந்து தூக்கிடுவாங்க.
தனது திறமையால் நேர்மையாக சம்பாதித்த செல்வத்தில் ஒருவர் சொத்து வாங்கும்போது அது அவருக்கு மட்டும் பெருமையல்ல.. நேர்மையாளர்கள், திறமைசாலிகள் வாழ்க்கையில் நல்ல நிலையில் இருக்கிறார்கள் என்று அறிந்துகொள்ள மக்களுக்கும் ஒரு வாய்ப்பு.. இந்த பெண்மணிக்கு வாழ்த்துக்கள் ...
Take care my dear.
ஆசியாவிலேயே பெரும்பணக்கார முதலையான கட்டுமர குடும்ப சொத்துக்கள் வெளிநாடுகளில் இருப்பதாக தகவல் ஏன்னா உண்மையாக உழைத்து வாங்கியவை ஹீஹீஹீ
இப்படி ஓரு செய்தியை வெளியிட்டு எங்கள் கோல்மால்புர குடும்பத்தை உசுப்பு ஏத்திட்டீங்க. இனி அவர்கள் சும்மா இருப்பார்களா? இதைவிட அதிகமா சம்பாதிக்க மேலும் பல ஊழல்களை செய்வாங்க. இது நமக்கு தேவையா?
எங்க கோல்மால்புர மன்னர் குடும்பத்தைத் தவிர வேறு யாரும் சொத்து குவிக்கக்கூடாது .....
அப்படிப்பட்ட பல பேருக்கு இந்த பங்களாவில் வேலை கிடைக்கும்..
தவறான எண்ணத்தில் பார்க்காமல் 700 கோடி சொத்தை வருடம் தோறும் பராமரிக்க 5% என்றால் ரூபாய் 35 கோடி செலவாகும். இதனால் கட்டிட காண்ட்ராக்டர், மேஸ்திரிகள், கூலி ஆட்கள், பெயிண்டர்கள், தச்சு வேலை செய்வோர், சிமெண்ட், பெயிண்ட், இரும்பு கம்பெனிகள் பயன் பெரும். இதனால் ஒரு சமுதாயமே வாழ வாய்ப்பு உண்டாகும்.
கொள்ளை அடித்து வாங்கினால் மட்டுமே மக்களை அதிர வைக்க முடியும். உண்மையான உழைப்பினால் வாங்கிய சொத்திற்கு இப்பெண்மணி மிகசிறந்த முன்னுதாரணம். வாழ்க பெண்மணி வளர்க இந்தியா.
சரியாக சொன்னீர்கள் மிஸ்டர் ஆர் கே..