வாசகர்கள் கருத்துகள் ( 9 )
குழந்தை தினமும் வளர்வது போல், நாடு ஒவ்வொன்றுக்கும் முதலில் விதிகள் வகுக்க வேண்டும். ஆளும் கட்சியின் அன்றாட பணி கொள்கை வகுப்பது, அதனை தற்காலிக சூழலுக்கு ஏற்றார் போல் மாற்றி அமைப்பது. ஆளும் கட்சியின் கொள்கை முடிவு, நீதிமன்ற விசாரணை கொலிஜியம் முறை வகுக்க பட்ட விதியின் கீழ் இருக்க வேண்டும். சர்வாதிகாரி தான் எப்போதும் விதியை விரும்புவது இல்லை. விதிமுறைகள் தான் பாதை. பாதை இருந்தால் பயணிப்பது, வளர்ச்சி எளிது.
இந்தியா வளர வேண்டும் என்றால் முதலில் மத அரசியல் செய்வதை நிறுத்த வேண்டும். மாநிலங்களுக்கு இடையில் ஓரவஞ்சனை செய்வதை நிறுத்த வேண்டும். வரி பங்கீட்டை ஒரவஞ்சனையாக வட மாநிலங்களுக்கு அதிகமாக கொடுப்பதை நிறுத்த வேண்டும் . ஹிந்தி மொழியை , ஹிந்தி மொழி பேசாத மாநிலங்களில் திணிப்பதை நிறுத்த வேண்டும் . இல்லை என்றால் சாத்திய மில்லை
8000 கோடி ரூபாய் மத்திய அரசு சொத்துக்களை மத்திய அரசு வக்ஃபு வாரியத்துக்கு அளித்தது மத அரசியல். சிறுபான்மையினர் அதிகமுள்ள காஷ்மீர் மற்றும் வட கிழக்கு மாநிலங்களுக்கு வருவாயை விட ஐந்து மடங்கு, பத்து மடங்கு நிதியளித்தது மத அரசியல். ஹிந்து ஆலயங்களை மட்டும் அரசே கைப்பற்றி நிதி எடுத்துக் கொள்வது மத அரசியல். குறிப்பிட்ட மதத்தினர் தாங்கள் போட்ட பிச்சையில் அமைந்துள்ள ஆட்சி என்பது மத அரசியல். இந்துக்களின் பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்துக் கூறாமல் புறக்கணிப்பது மத அரசியல். இலங்கைத் தமிழர்கள் இனப்படுகொலையை எதிர்த்துப் போராட்டம் நடத்தாமல் எங்கோ உள்ள பாலஸ்தீன பயங்கரவாதி களுக்கு ஆதரவாக மட்டும் போராட்டம் நடத்துவது மத அரசியல்.
அப்போ இந்த 10 வருடம் இந்தியா வளரவில்லையா? அத்தனையும் பொய்யா கோபால்
ஐயா உங்களுக்கு வாழ்த்துக்கள். நாட்டை எவ்விதம் முன்னேற்றலாம், மக்களுக்கு என்ன நன்மைகள் செய்யலாம் என்ற ஒரே சிந்தனையுடன் இருக்கும் உங்கள் செயல்பாட்டை மக்கள் வெகுவாக பாராட்டுவார்கள்.
கொடுக்கிறது கொஞ்சம் கொறஞ்சிருக்கு .அதன் பயன் சாதாரண மக்களுக்கு கிடைக்குமா.. சந்தேகம் தான். ரேட் மாத்த மாட்டாய்ங்க.. எல்லா இடத்திலேயும் மக்கள் பழைய ரேட் தான் வாங்க போறாங்க.... லாபம் விக்கிறவனுக்கும் மற்றும் ஏஜென்ட் கு தான்
பில்லை பார்க்காம கேட்ட காசை கொடுத்துட்டு வந்துருவீங்களா ????
கனவு காணும் வாழ்கை யாவும் ....
திராவிட மாடல் உங்களுக்கு ஒத்துழைக்குமா >>>>