வாசகர்கள் கருத்துகள் ( 3 )
கேரளா, தமிழ்நாட்டைப்பத்தி அவனுக்குத் தெரியல .....
இவன் தீவிரவாதியா
இப்போ நம்ம ஐயாமார்களான தேசத்தின் பாதுகாப்பும், இறையாண்மையும் மட்டுமே உயிர் மூச்சாக கொண்டு தொழில் நடத்தும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள், நீதி மற்றும் அமைதி குடிமக்கள் மும்பை, சிவில் சொசைட்டி டெல்லி, ரிஹாஏ மஞ்ச், இந்தியா அமரிக்க முஸ்லீம் கவுன்சில், லண்டன் தர்க்கசியா சாலிடாரிட்டி குழு, ஜமியத் உலமா சட்டக்குழு போன்ற என் ஜி ஓ க்களின் நிதி உதவி, ஆபர்களையும் லட்சியம் செய்யாத , இனிமேலும் செய்ய வைய்ப்பில்லாத மகா கனம் பொருந்திய, தேசிய சிந்தனையில் ஊறிய பிரசாந்து பூஷன், ராஜிவ் தவான், அஷ்வினி குமார், கொன்சால்வஸ் ஆகியோர் இந்த ஒன்றுமறியாத பப்பாவை காப்பாற்ற ஆஜராகும் பொன்னாள் எதுவோ