வாசகர்கள் கருத்துகள் ( 13 )
அப்படியே 115 கோடி இந்து மக்கள் வாழும் பாரதநாட்டில் இந்து மதத்தையும், இந்து கடவுளர் அவதூறாக பேசி அவமான செய்பவர்களை ஜாமினில் வரமுடியாத, ஆயுள் தண்டனை பெரும் சட்ட திருத்தத்தை காங்கிரஸ் கொண்டுவந்த மத சார்பற்ற சட்டத்தில் திருத்தும் செய்து சட்டமாக நிறை வேற்றுங்கள்
பா.ஜ.க. கட்சி நல்லதோ இல்லையோ, அரசியல் என்றால் அவியலா செய்வார்கள் ? ஆனால், ஒன்றுமட்டும் நிச்சயம். பழைய இந்தியாவாக சட்டங்கள் இருந்தால், ஹிந்துக்கள் பெரும்பான்மை இழப்பர். ஹிந்துக்களுக்கு பாதுகாப்பும், எதிர்கால அடிப்படை வாழும் நிலையும், நிம்மதியும் எதிர்கால சந்ததிக்கு தேவையெனில், சில அடிப்படை அமைப்புகளை மாற்றியே தீரவேண்டும். பத்தாம் பசாலிகளுக்கு, எதிர்காலம் பற்றி தெரியாது. தாங்கள் பரம்பரை தி.மு.க. என்று பேசும் அடிமுட்டாள்களால் தமிழகம் நிலைமை இன்னும் மோசமாகும். அப்படிதான், பரம்பரை காங்கிரெஸ்க்காரன் என பேசும் அடிமுட்டாள்களால் நாடு மோசமானது போதாதா ?? மாற்றம் தேவை. மாற்றமொன்றே மாறாதது.
ஆமா ஆமா ஆமா ஆமா ஆமா எவனும் நல்ல இருக்க கூடாது. பொது சிவில் சட்டம் பற்றி தெளிவாக தெரிந்து கொள்ள முயற்சிக்கவும்
ஒரே நாடு ஒரே தேர்தல், பொது சிவில் சட்டம், முத்தலாக் தடை சட்டம், சட்டப்பிரிவு 370 நீக்கம் போன்றவை தேர்தல் வாக்குறுதியாக தரப்பட்டு, மக்களின் ஆதரவுடன் வெற்றிபெற்ற அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற எடுக்கும் அரசியல் முடிவுகளை தவறு என்று சொல்ல முடியாது. பிஜேபியின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
இதனால் தள்ளு வண்டியிலும், பிளாட்பார்மிலும், ரோட்டு ஓரத்திலும் பஸ் ஸ்டான்டிலும் கடலை வியாபாரம் செய்யும் இந்துக்களின் வாழ்க்கைத்தரம், துப்புரவு தொழில், சலவைத்தொழில், முடித்திருத்தம் தொழில், ஒர்க் ஷாப் வைத்திருக்கும், ஆட்டோ, டாக்சி ஓட்டும் இந்துக்களின் வாழ்க்கை தரம் உயருமா ?
சாணக்கியர் எப்படி என்பது நாடே அறியும்.
மத்தியில் எந்த கட்சி / கூட்டணி ஆட்சி செய்தாலும் அது மசோதாக்களை பிரச்னை இன்றி நிறைவேற்றிக்கொள்ள ராஜ்யசபாவிலும் தனது பலத்தை அதிகரித்துக்கொள்ளவே விரும்பும் .... இதில் தவறில்லை ... இயல்பானது .....
நல்லவேளை ......
எலெக்ஷன் 2 மாசம் முன்னாடி எடப்பாடி பிஜேபிக்கு காம்பு காமிப்பாரு, எல்லாம் விடியல் செயல்
NDA UPA வித்தியாசம், இவனுங்க அதிகார பசி அவனுங்களுக்கு எல்லாத்தையும் சுருட்டற பசி, ரெண்டு கட்சியும் ஒன்னு தான், ஊழல் ஒழிப்புன்னு வாய் கிழிய பேசுவானுங்க கூட்டணி வெச்சிப்பானுங்க, மோடிக்கு தமிழ் நாட்டில் 0.002% ஓட்டு கூட இல்லை, 8% ஓட்டு நடுநிலை மற்றும் அண்ணாமலையால் மட்டுமே
ஒரே நாடு ஒரே தேர்தல் பிறகு பார்த்துக் கொள்ளலாம்... முதலில் நாட்டு மக்கள் அனைவருக்கும் பொது சிவில் சட்டம் கொண்டு வர வேண்டும்.... அது தான் இப்போது அவசியமான ஒன்று.... காலத்தின் கட்டாயம்.....ஆளுக்கு ஒரு நீதி.... ஆளுக்கு ஒரு சட்டம் என்று இருக்க கூடாது.
அதிமுக என்பது திமுகவின் பிரதி பிம்பம் என்னும் உண்மை சாணக்கியருக்கே தெரியாது போல .....
கூட்டணிக்கு சில நாட்கள்தான் முன்புதான் ராஜ்ய சபாவில் டயர்கள் வக்பு சட்ட மசோதாவுக்கு எதிராகத்தான் வோட்டு போட்டார்கள் .....