வாசகர்கள் கருத்துகள் ( 42 )
உள்துறை கோட்டை விட்டு விட்டது ஆமிட் ஷா சப்பை கட்டு காட்டுகிறார், எந்த போலீசும் அங்கு இல்லை, எத்தனை பேர் வந்தார்கள், தெரியாது, எப்படி வந்தார்கள் தெரியாது, எப்போது பிடிப்பீர்கள் தெரியாது ?ஆஹா செத்துட்டான் இல்ல, அவன்தான், இன்னும் பிடிபடாதவன் உண்டா, தெரியாது ? பிரதமர் அங்கு வந்தாரா தெரியாது? இனி மறுபடி நடக்குமா தெரியாது ? ராணுவ நடவடிக்கைக்கு நீங்கள் ஏனய்யா மார் தட்டுகிறீர்கள், தெரியாது காஸ்மீரில் அமைதி திரும்புமா தெரியாது ? ஆவேசம் எதற்கு ?தெரியாது
சபாசு. கான்கிராஸ் உறுப்பினர், காரியக்கமிட்டி உறுப்பினர் பதவி பார்சேல் . பசி தன கைகளால் நேரில் கொடுப்பார்.
சிதம்பரம் ஜீ நாட்டின் சொக்க தங்கம். அடுத்தநாட்டின் மீது வீண் வம்பு வளப்பது நாட்டுக்கு அழகல்ல, நல்லதல்ல
இன்னும் பா சிதம்பரம் ஜாமினில் தான் உள்ளார் உடல் நலம் முடியவில்லை அது இது என்று சொல்லியிருக்கிறார் தூக்கி உள்ளே வைக்கவும்
இன்னுமா அசிங்கப்படணும், கான் கிரஸ் கட்சியை கலைத்துவிட்டு உங்களுக்கு விரும்பும் அந்த நாட்டிற்கே சென்று வாசிக்கலாம், எப்படி யோசனை?
அறிஞர் சிதம்பரம் சொன்ன இந்தக் கருத்துதான் பிரச்சினையை திசை திருப்புகிறது "பஹல்காமில் தாக்குதல் நடத்தியவர்கள், பாகிஸ்தானில் இருந்து தான் வந்தனர் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? அவர்கள், உள்நாட்டு பயங்கரவாதிகளாகக் கூட இருக்கலாம்,” இது உண்மையா என்பது தெரியாது என்றாலும், இருந்தாலும், கொஞ்சம் நாசூக்காகக் கேட்டிருக்கலாம் இப்படி பல துறைகளில் பொறுப்பு வகித்த ஒரு முன்னாள் அமைச்சர், தனிப்பட்ட முறையில் ஊழல்வாதியாக இருந்தாலும், இன்னமும் நிரூபிக்கப்படாமல் இருப்பவர் என்றாலும் வெளிப்படையாகக் கேட்டது பாகிஸ்தானின் வாதத்திற்கு வலு சேர்க்காதா? பொறுப்புள்ள தலைவராக இருந்தால் சிந்திக்க மாட்டாரா? அதற்காகக் கண்டிக்கலாம்
ஏன் ஆக்கிரமிப்பு காஷ்மீரிட நிறுத்திறீங்க. அகண்ட பாரத்னு பாகிஸ்தானையும், ஆப்கானிஸ்தானையும் சேத்துர வேண்டியதுதானே? நமக்கு துரோகம் சென்ஹ்சவங்க, நம்னகை கொக்கையடிச்சிட்டு போனவங்க பிரிட்டிஷ்காரங்க. அவிங்களோட தடையில்லா ஒப்பந்தம் போடுறோம்.
இயந்திரத்தையே ஒரு பானை பிரியாணிக்காக இனாம் அளித்தவர் நம்ம பானா சீனா
நோட்டு அடிக்கும் இயந்திரத்தையே ஒரு பானை பிரியாணிக்காக இனாம் அளித்தவர் பானாசீனா. அதிலயையும் பா - பாக், சீனாவும் வருகிறா மாதிரி இருக்கோ?
சிவகங்கை .... தலைவர் மீதான வழக்கு தாமதம் ஏன் ?. மாஜி அமைச்சர் கிரிமினல் பேர்வழி .
கெஞ்சிய தால் போரை நிறுத்தி விட்டோம் என்ன ஒரு கண்டுபிடிப்பு