வாசகர்கள் கருத்துகள் ( 10 )
யாரைக் காப்பாத்தணுமோ கோவாலு.
ஊழல் புகார் இருந்தாலும் சாசன உயர் நீதிமன்றம் நீதிபதியை , தலைமை செயலரை, மாநில தேர்தல் ஆணையரை, தணிக்கை துறை தலைவரை மாநில அளவில், கவர்னர் அனுமதி இல்லாமல் விசாரிக்க முடியாது. கூடாது. லோக்பால் மீது ஊழல் புகார் வந்தால் யார் விசாரிக்க அதிகாரம் உள்ளது. ?
சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் எல்லோருமே உத்தம புத்திரர்கள் அதனால் தான் தமிழக அமைச்சர்களுக்கு தண்டனை நிறுத்தி வைப்பு.
நீதிக்கு அப்பாற் பட்டவர்களோ இவர்கள்? ஜனாதிபதிக்கே நீதிகள் பொருந்தும் பொது இவர்கள் எப்படி விதி விளக்காக அறிவிக்க படுவர். நடப்பு நடைமுறையான பாராளுமன்றத்தில் எடுக்கப்படும் IMPEACHMENT நடவடிக்கை அவ்வுளவாக பொருந்தாத காரணத்தால் லோக்பால் அமைப்பு விசாரிக்கலாம் என தாஅன்றுகிறது.
கொலீஜியத்துக்கு மேல் யாரும் கிடையாது. அதனால்தான் காங்கிரஸ் கொலீஜியத்துக்குள் நாலு காங்கிரஸ் நீதிபதிகளை புகுத்தி புரட்டு செய்துள்ளது.
இந்த நீதி மன்றங்கள் தங்கள் இஷ்டம் போல ஆட்டம் போடுகிறார்கள். அவர்கள் பொது சேவகர்கள் மற்றும் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட அரசுக்கும் ஜனாதிபதிக்கும் கட்டுப்பட்டு இருக்க வேண்டும்
அப்படியென்றால் நீதிபதிகள் எந்த நடவடிக்கைபற்றியும் கவலையில்லாமல் ஊழலில் ஈடுபடலாமா? கட்சிகள் விலை கொடுத்து நீதியை வாங்குவதற்கு இது உற்சாகம் அளிப்பதாக இருக்குமே
லோக்பால் சட்டத்தை ஒட்டி உருவாக்கிய தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டம் தண்டிப்பதற்கான அதிகாரத்தை தந்திரமாக வழங்கவில்லை. இவரை அவர்கள் விசாரணை செய்த மக்கள் பிரதிநிதிகள் அமைச்சர்கள் முதலமைச்சர் பற்றிய ஏதாவது அறிக்கை வெளி வந்திருக்கிறதா இல்லை மக்கள் சுதந்திரம் பற்றி வாய் கிழிய பேசும் தன்னை மூத்த பத்திரிகையாளர் என்று காட்டிக் கொள்ளும் என் ராம் போன்றவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள். நல்ல நோக்கத்திற்காக கொண்டுவரப்படும் சட்டங்களை இவர்களை முடக்கி வைத்துவிட்டு நாட்டில் ஊழல் குறைய வேண்டும் லஞ்சம் குறைய வேண்டும் என்று பேசுவதில்லை என்ன நியாயம் இருக்கிறது. பல நேரங்களில் உச்ச நீதிமன்றம் வெளிப்படையாக தவறுகளை செய்கிறது பூனைக்கு யார் மணி கட்டுவது
நாங்க எல்லாருக்கும் மேல.
நமக்குன்னு வந்தா ரத்தம் கோவாலு.