வாசகர்கள் கருத்துகள் ( 26 )
அங்கே உள்ள பிரச்சினை புரிந்தும் புரியாதது போல தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் இவனெல்லாம் மனுசனா
இப்போர் ள்ள காங்கிரஸின் தலமை இட்டலின் குடும்பத்தின் கூண்டு கிளி சொல்வதை சொல்லுமாம் கிளி பிள்ளை.
அய்யா சாமி , நம்பிக்கை இல்லாமல் இருப்பது ஊடுருவிய ஆக்கிரமிப்பு மக்கள்தான் , காங்கிரஸ்காரன் முதலைக்கண்ணீர் வடிப்பதெல்லாம் கன்வெர்ட்டிஸ்டுகளுக்காகவும் , ஜிஹாதிகளுக்காகவும் , அர்பன் நக்ஸல்களுக்காகவும் , தான் என்பது எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சு . . .
ஏம்பா கார்கே நீ என்னதான் காசுக்காக/ பதவிக்காக கூவினாலும் ஒனக்கு சீதாராம் கேசரி டிரீட்மென்ட் தான். அடக்கி வாசி இல்லனா ஹைவேயிலேயே இறக்கி உட்ரூவானுங்கோ படுபாவிங்க
Still bjp doesnt talk about Manipur. Its blind followers pinky their mouths and blame congress, Rahul gandhi and others. Do the Manipur people are slaves of congress? They act as congress say? Then why congress didnt win the election??? Please apply your mind before blaming somebody.
Mr GST vaigundam, every Indian knows Congress is behind all this revolt in Manipur..please read history before comment... don't read only murasoli....moreover BJP will take action...you don't worry....focus on GST
தொடர்ந்து மூன்று முறை மக்கள் காங்கிரஸ் மீது நம்பிக்கை வைக்காமல் தான் இருக்காங்க? அதனால தானே மணிப்பூர் மாதிரி கலவரங்களை தூண்டி விடுது காங்கிரஸ்?
ஆமாம்.... ஜனாதிபதி தேர்தலில் நீங்கள் யாருக்கு ஓட்டு போட்டீர்கள் ???.... ஒரு பழங்குடியின பெண்ணை ஜனாதிபதியாக்கி அழகு பார்த்தது பிஜெபி..... ஆனால் உங்கள் இண்டி கூட்டணி ஆட்கள் திரவுபதி முர்மு அவர்களை தோற்கடிக்க மும்முரமாய் வேலை செய்தீர்கள் .....தாழ்த்தப்பட்ட மக்களின் பெயரை சொல்லி பிழைப்பு நடத்தும் எங்கள் ஊர் திருமாவளவன் அவர்களும் அதற்கு உடந்தை .....உங்களை எல்லாம் தாழ்த்தப்பட்ட மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள்.
மணிப்பூர் ரொம்ப அமைதியா இருக்கே. இது நல்லா இல்லையே என்று ராகுல் அடிக்கடி மணிப்பூர் சென்று கலவரத்தை தூண்டிவிட்டார். இப்போது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டார்கள் என்று கார்கே முதலைக்கண்ணீர் வடிக்கிறார். பிள்ளையை கிள்ளிவிட்டு குழந்தையை அழவைத்து தொட்டிலை ஆட்டுவது காங்கிரஸின் பழக்கம்.
கலவரத்தை தொடங்க வைத்தவர்கள்தான் அதைப்பற்றி கவலைப்படுகிறார்கள்
70 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆண்டபோது பிரச்சினையை தீர்க்காமல் இப்போ ஆட்சி மாறியதும் எந்த பிரச்சினைக்ளை தீர்க்க வேண்டும் தென்று ஐடியா கொடுக்கிறார்கள் அவர்களுக்கு கொஞ்சம் அவகாசம் தேவை இல்லையா ? சுட்டு தள்ளினல் மக்களை கொல்கிறார்கள் என்பார்கள் தீவிரவாத தாக்குதல் என்றால் கலவரம் என்பார்கள்.