வாசகர்கள் கருத்துகள் ( 10 )
அப்பப்பா வர வர இந்த தொழில் அதிபர்கள் தொல்லை தாங்க முடியல
உண்மை. சில கார்போரேட்டில் சொல்வது, நீங்கள் நீண்ட நேரம் அலுவலகத்தில் இருப்பதால், உங்கள் வேலை திரன் உயராது. திட்டமிட்ட நேரத்தில், திட்டமிட்ட வேலைகளை முடிப்பதே புத்திசாலித்தனம் என்று. வேலையே நம்முடைய கட்டுப்பாட்டில் வைக்கவேண்டும் தவிர, வேலை நம்மை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைக்க கூடாது. காலையில் அலுவலகத்தில் முடிக்கவேண்டிய வேலையே முன்னரே திட்டமிட்டு, அதை நேர கட்டுப்பாட்டுடன் ஒவ்வொன்றாக முடிக்க வேண்டும். அவசியம் மற்றும் அவசர வேலைகள் மட்டுமே, கூடுதல் நேர வேலைக்கு விதிவிலக்கு. அரசு அலுவலகங்கள் போல, கட்டாயமாக உட்கார்ந்து, இருக்கையை தேய்ப்பது என்பது, தனியார் வேலைக்கு ஒத்து வராது. மற்றொரு உண்மை என்னவெனில், மஹாராஜன் உலகை ஆளுவான், ஆனால், அவனுடைய மகாராணி, அவனை ஆளுவாள் என்பது நிதர்சனம். பெண்கள் வீட்டின் கண்கள்.
மனித உடல் டிசைன் படி வாரம் 90 மணி நேரம் ரெகுலரா வேலை செய்வது சாத்தியமில்லை... ஒரு வேலையில் சோம்பேறித்தனமா அமர்ந்திருக்கும் நேரத்தை கணக்கிட்டால் அப்பப்போ வரலாம்... அவ்ளோதான்...
Artificial Intelligence (Generative AI) implement panniduvaanga. Apram 90hrs enna 300hrs kooda robot velai seyyum. Naama manaivi mugaththai thinamumei paarthu kondirukalaam.
மனைவியை உற்றெல்லாம் பார்க்க வேண்டாம். திராவிடத்தனமாக பார்க்காமல் ஒரு நொடி பார்த்தாலே மதிப்போடு அலட்சியம் இல்லாமால் உண்மை அன்போடு பார்த்தாலே போதும்... அதைத்தான் உண்மை சுதந்திரம் வேண்டும் அனைத்து பெண்களும் எதிர்பார்ப்பார்கள்.
காமடி அரசியல் செயகிறா மஹிந்திரா
L&T நிறுவனர் கூறியதில் மிக பெரிய அர்த்தமுள்ளது . ஒவ்வொருவரும் கடினமாக உழைக்கவேண்டும் என்றுதான் கூறியிருக்கிறார். மோடியே 24X7 வேலைசெய்வதாகத்தான் பிதற்றிக்கொள்கிறார். மோடி ஆட்சியில் கார்போரேட்டுகளும் அரசியல் செய்கிறார்கள் .
மிகப்பெரிய பித்தலாட்டக்காரர்களில் இவரும் ஒருவர். இவனும் இவன் கம்பனியும் மிக பெரிய கொள்ளைக்காரர்கள் மக்களிடம் கொள்ளையடிப்பதற்காக பல காண்ட்ராக்ட் ஆட்களை வேலைக்கு அமர்த்தியுள்ளாம். மக்களிடம் வாங்கும் இன்சூரன்ஸ் தொகையில் 30 சதவீத கீழ்மட்ட ஏஜெண்டுக்கு மட்டும் கொடுக்கிறான். இனியும் பல மட்டங்கள் உள்ளன .
இவர் கம்பனியில் உள்ளவர்கள் எதனை மணிநேரம் வேலைசெய்துகொண்டிருக்கிறார். எத்தனை பேரை மனைவி மக்களுடன் நிம்மதியாக இருக்கவிடாமல் தொல்லைகள் கொடுத்தார் .
அருமையான மனிதர். அடுத்தவர்களுக்கு அறிவுரை கூறுவதில் நிறைய பேர் புத்திசாலிகள். இவரின் தொழிற்சாலையில் வேலை செய்யும் அனைவருமே மகிழ்ச்சியுடன் தான் உள்ளனர்.