வாசகர்கள் கருத்துகள் ( 6 )
கேரள மக்கள் உலகத்தில் பல மூலையிலும் வசிக்கிறார்கள். வீடு திரும்பும் போது அங்குள்ள வியாதிகளும் சேர்த்துக் கொண்டு வந்து விடுகிறார்கள். என்ன செய்வது.
அப்போ எங்க உத்திரபிரதேசம் கிளம்புங்க
யானை சாபம் ....அனுபவீங்க .....இதே இம்சை தமிழகத்திலும் நடக்கும் ...இறக்கும் பொது துதிக்கை தூக்கி சபித்து பரிதாபமாக உயிரைவிட அப்பாவி யானையின் சாபம் தமிழகத்தை நின்று அழிக்கும் ....எவனோ சொன்னான் ன்று கொடுக்கப்பட்ட யானை பலி ..தமிழகம் சித்திரவதை அனுபவிக்கும்
கோவில் யானை இறந்தது அனைவருக்குமே வேதனை தரக்கூடிய நிகழ்வு அதில் மாற்றுக் கருத்து இல்லை அதற்காக தமிழகமே சித்திரவதை அனுபவிக்கும் என்று அனைத்து மக்களையும் கூறுவது தவறான பார்வை. கண்ணியமாக பதிவிடுங்கள்
அப்பாவி யானை பலியாக நாஸ்திக கும்பலுக்கு ஓட்டுப்போட்ட தமிழனும் ஒரு காரணம் தானே ? அப்புறம் தமிழகம் அதன் தீய பலனை அனுபவிக்காமல் என்ன செய்யும் ?
உணவு மற்றும் கலாச்சார மாற்றங்கள் கடந்த ஐம்பது வருடங்களில் கேரளாவில் ரொம்ப அதிகம். கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் ஆட்சிகளில் ஹிந்து கலாச்சாரம் , உணவு பின்னுக்கு தள்ளப்பட்டது , அதன் விளைவு இது.