வாசகர்கள் கருத்துகள் ( 23 )
மதுபானமே மயக்கம் தரும். அதுல மயக்க மருந்து வேறயா. அந்தப் பொண்ணுக்கு இந்தப்.பழக்கம் வேற.
இவனது கை கால்களை, பாதியளவு வெட்டப்படவேண்டும், பற்களை உடைத்து தாடயை சிதைக்க வேண்டும், இவன் உணவு உண்பதற்கு கூட சிரமப்படவேண்டும்
அரசாங்கம் அவனை அங்கேயே உயிரோடு எரித்துக்கோல்ல வேண்டும்.
நீதித்துறை தூங்குகிறதா
கண்ணீருடன் தெரிவித்துக்கொள்கிறேன் நாட்டு மக்கள் எங்கே செல்கிறார்கள்... இதை கவனிக்க நாட்டில் யாருமே இல்லையா
சில மக்கள் மாக்களாக மாறிவிட்டனர்
ஒரத்தநாடு கூட்டுப் பலாத்காரம் நடந்து ஒரு வாரமாகிறது . எந்த ஒரு ஊடகத்திலும் விவாதமில்லை. முன்பு விருதுநகரில் நடந்த நிகழ்வை மூடி மறைத்தனர். செலக்டிவ் ரிப்போர்ட்டிங் தமிழக காட்சி ஊடகங்களின் வழக்கம்.
ம.பி நடந்ததை நியாயப்படுத்த வேண்டாம் தவறு எங்கு நடந்தாலும் தண்டனை கொடுக்க வேண்டும்..
கல்நெஞ்சக்காரர்கள் எல்லா இடத்திலும் இருப்பார்கள். இங்கும் உள்ளார்கள்.
மேற்கு வங்காளத்தில் பெண் டாக்டருக்கு போர்கொடி பிடித்தவர்கள், ம.பி இந்த ஏழை மகளுக்காக போராடுவார்களா? அரசை பதவிவிலக குரல் எழுப்புவார்களா?
பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்பவர்களை நடுரோட்டில் தூக்கில் போட வேண்டும்