வாசகர்கள் கருத்துகள் ( 6 )
தண்டனையே கிடையாத ராஜ்ஜியம் நம்மளது. நாளக்கி கப்பலையே கொண்டாந்து நிறுத்தி தண்ணி இல்லை அதாம்பாங்க.
நாடு முழுவதும் பெரிய அளவில் சதி நடக்கிறது. சாட்டிலைட், தொலைநோக்கி உதவியுடன் டிரைவர், கார்ட், நிலைய அதிகாரிகள், தண்டவாளத்தில் பணியாற்றும் ஊழியர்கள் கண்காணிக்க வேண்டும். பொதுமக்கள் தங்கள் பகுதியில் விழிப்புணர்வுடன் இருந்து ரயில் பாதையில் ஏதாவது இருந்தால் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
டௌட்டுதான் . . .
கண்டிப்பாக இது சதியாகதான் இருக்கும். எப்படி விட்டு விட்டு செல்லாம்? ஏதாவது ஒரு துணியை எடுத்து, அசைத்து வரும் இரயிலை தடுத்து நிறுத்த முயற்சி செய்துதிருக்கலாம். விட்டு விட்டு சென்றது பெரும் குற்றம். கண்டிப்பாக தண்டனை கொடுக்க வேண்டும்.
மத வெறி பிடித்த கூட்டத்தால் மற்றும் பாக்கிஸ்தான் தீவிரவாத தூண்டுதலால் மிக பெரிய சதி நாடு முழுவதும் நடப்பது தெரிகிறது.
யார் அவர்? அவர் பெயர் என்ன? இரு தினங்களுக்கு முன் சிலிண்டர் மற்றும் பெட்ரோல் வைக்கப்பட்டிருந்தது, தமிழகத்தில் இரும்பு கம்பி வைக்கப்பட்டிருந்தது. நாடுதழுவிய அளவில் ஒரு பெரிய அசம்பாவிதம் நடத்த சதி நடப்பதாக தோன்றுகிறது. குறிப்பிட்டு வந்தேபாரத் மீது கல்வீசி அதை சேதப்படுத்தினர், இப்பொது அவர்கள் கவனம் வேறு திசையில் மக்களை கொல்ல திட்டம் தீட்டுகின்றனர்