வாசகர்கள் கருத்துகள் ( 7 )
கூட்டணி பிளவு படாமல் அரசு ஐந்தாண்டு நிலைக்க வேண்டுமென்றால் மூன்று டஜன் MLA களுக்கு மந்திரி பதவி கொடுத்து கட்சிகளை திருப்தி படுத்தணும்.
பா.ஜ.,வைச் சேர்ந்த 39 பேரும், சிவசேனாவைச் சேர்ந்த 11 பேரும், தேசியவாத காங்கிரசைச் சேர்ந்த 9 பேரும் பதவியேற்றுக் கொண்டனர் அப்படி என்றால் மொத்தம் 59 பேர் மந்திரிகளா இருக்கவே இருக்காது. அதிகமாக 43 பேர்கள்தான் அமைச்சர்களாகமுடியும் எங்கேயே தவறு உள்ளது
See the news correctly .. 39 சரியே. பா.ஜ.,வைச் சேர்ந்த 19 பேரும், சிவசேனாவைச் சேர்ந்த 11 பேரும், தேசியவாத காங்கிரசைச் சேர்ந்த 9 பேரும் பதவியேற்றுக் கொண்டனர்.
வெறும் எட்டு மந்திரிகளை மட்டுமே வைத்து கொண்டு சிறப்பான நிர்வாகம் தந்தாரே காமராசர் ???
தமிழ் நாட்டிற்கு சொல்லவும் .
மக்கள்தொகை மற்றும் பொருளாதார விரிவாக்கத்தை கணக்கிலெடுத்துக் கொண்டால் சரியென்று புரியும்.
சோ அவர்களின் முஹம்மது பின் துக்ளக் திரைப்படம் நினைவுக்கு வருகிறது .....