வாசகர்கள் கருத்துகள் ( 11 )
மஹாராஷ்டிராவில் கருத்து கணிப்புக்களை பொய்யாக்க பா.ஜ.க., தயார்.
கருத்துக்கணிப்பாளர்களுக்கும், தப்பிக்களுக்கும் வயிற்றில் புளியைக் கரைக்கும்.
ஒரே நாடு ஒரே தேர்தல் என்றால் ஒரே கட்டமான தேர்தல் என்று பொருளல்ல. என்ன செய்வது ஞானசூனியங்களுக்கு பாடம் எடுத்து ஆகப்போவது ஒன்றுமில்லை.
81 சட்ட மன்ற தொகுதிகள் உள்ள ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்த முடியவில்லை. இதில் ஒரே நாடு ஒரே தேர்தல் முழக்கம் வேறு
அடடே... ஒரு நேசன்.. ஒரே எலக்சன் இப்போதைக்கு தேறாது போலிருக்கே...
ரண்டக்க..ரண்டக்க
கூட்டுக்களவாணிகள் தேர்தல் வாக்கு எந்திரத்தின் மீது இப்போதிருந்தே பழி போட ஆரம்பித்துவிட்டார்கள்....
கெடுவான் கேடு நினைப்பான் என்னும் பழமொழி பிஜேபிக்கு பொருந்தும். ஹரியானா தேர்தல் முடிவுகள் மகாராஷ்டிராவில் எதிரொலிக்க வாய்ப்பில்லை.
இப்படித்தான் ஹரியானா தேர்தல் அறிவித்தபோதும் இருநூறு ரூவா அடிமைகள் கூறியது.
அந்த பழமொழி 200 ரூபாய் கூலிக்கு கம்பு சுற்றும் தங்களைபோன்ற உ.பிக்களுக்கும் பொருந்தும் என்பதை நினைவுபடுத்துகிறோம்
பல மாநில இடைத்தேர்தல்கள் நவம்பர் 13ம் தேதி நடைபெறும்.