வாசகர்கள் கருத்துகள் ( 14 )
எப்படி கணக்கிட்டார்கள் என்பதை வெளிப்படையாக அறிவித்தால் நம் நாட்டின் ஜனத்தொகையை கணக்கிட, எத்தனை கோடி மக்கள் வீடில்லாமல் வீதிகளில் தூங்குகிறார்கள் என்பதை எளிதாக கணக்கிடலாம்
உரிய ஆதாரங்களுடன் நுருபித்து காட்ட வேண்டும். சும்மா உதார் விட கூடாது
உண்மை. குருட்டு பூனை விட்டத்தில் பாய்வது போல்
ஆமாம். மத்திய பாஜாக அரசும், உபி யோகியின் அரசும் பொய்யை சொல்வதாகவே இருக்கட்டும். அதனால் உனக்கு என்ன ஆயிற்று? பிரேயாக்ராஜில் யோகி கட்டமைப்புக்காக செலவழித்தது போல பல மடங்கு வருமானம் வந்து விட்டது. அங்கு கமிஷன் அடிக்காத அரசு. இங்கு இரண்டு கழகங்களும் மாறி மாறி தமிழ் நாட்டை கொள்ளை அடித்ததுதான் மிச்சம். இனி வரும் காலம் முழுதும் கழக அடிமைகள் பொறாமையில் வெந்து கொண்டு இருக்க வேண்டியதுதான்.
ஹர ஹர ஹர ஹர மஹாதேவ் .........
Around 140 cr population in india.
அடுத்த கும்பமேளா தமிழகத்தில் . ஆம், கூவம், அடையாறு மற்றும் பாலாறு இணைக்கப்பட்டு, அந்த சங்கமத்தில் ஒரு கும்பமேளா விழா ஏட்பாடு தமிழக முதல்வர் செய்வார். அதில் எல்லா மதத்தினரும் புனித நீராடலாம்.
கடவுள் அருளாலே சாதித்து காட்டிவிட்டீர்கள் யோகி அய்யா - வாழ்த்துக்கள்.
மஹா கும்பமேளா வில் கலந்து கொண்டவர்கள் எண்ணிக்கை பத்து கோடி பேர் கூட இல்லை என்பது தான் உண்மை.இதை என்னால் நிரூபிக்க முடியும்.மத்திய பாஜக அரசும் உத்தரப்பிரதேச அரசும் பச்சைப் பொய் சொல்கின்றனர்!
உன்னைய மாதிரி ஒண்ணுக்கும் ஒதவாத ஜென்மங்க நெறய சுத்திட்டு இருக்கானுங்க....நீயும் அங்க போயி சேர்ந்து உருளு....
ஆமாம், எல்லோரும் சொல்கிறார்கள், நீங்கள் ஹரிச்சந்திர மகாராஜாவின் வாரிசு என்றும் மற்றும் நீங்கள் உண்மையைத்தான் பேசுவீர்களாம். அந்த உண்மையை பிரயாக்ராஜ் போய் சொல்லு பார்க்கலாம்
உனக்கு ஐந்து அறிவுக்கும் குறைவு என்பது நிருபிதுவிட்டாய்
ஏதோ பெரிய மனசு பண்ணி பத்து கோடி என்று சொன்னீர்களே . அது போதும். அங்கே வேறு ஒரு சுவையான நிகழ்ச்சி - உங்க ஆளுங்க ஸ்டால் போட்டு பைபிள் குடுத்தாங்க , பொது மக்கள் அடி பின்னிட்டாங்க .
சிவனே போற்றி போற்றி... தென்னாடுடைய சிவனே போற்றி போற்றி.... வாழ்க சிவமயம் வாழ்க சிவமயம்