வாசகர்கள் கருத்துகள் ( 64 )
கேடு கேட்ட ஆர்யா கும்பலுக்கு சனாதன வாரியம் அவசியம் தேவை அப்போ தான் இன்னும் மக்களை குறிப்பாக ஹிந்து மக்களை முட்டாள்களாக வைத்து இருக்க உதவும்
அப்போ வக்பு வாரியமும் மக்களை முட்டாள்களாக வைத்து இருக்கதான் 1913 ல் ஆரம்பிக்கப்பட்டதா? சனாதன தர்மம் காக்க சனாதன வாரியம் அவசியம் தேவை..தேவை ......
மத அடிப்படையில் ஆனா எந்த நாடும் உருப்பட்டதில்லை, பாக்கிஸ்தான் , அபிகானிஸ்தான் போன்ற நாடுகள் நிலைகுலைந்து போனதற்கு அதுவே காரணம் . சவூதி , ஓமான் போற்ற முஸ்லீம் நாடுகள் கூட மத தலையீட்டை ஓரம்கட்டி இன்றய பொருளாதார யுகத்துக்கு தகுந்தாற்போல் தங்கள் நாடுகளை தயார் செய்து கொண்டிருக்கிறது , அப்படி உலகம் மாறிக்கொண்டிருக்கையில் இவர்கள் இந்தியாவை பின்னோக்கி இழுத்துச்செல்ல இந்த மாதிரி கோரிக்கைகள் உதவுமே தவிர நாட்டை முன்னேற்ற எந்த வகையிலும் இது போன்ற செயல்கள் பயன்படாது , அதை அறிந்து ஆன்மீகத்தை அரசியலில் கலப்பது , அல்லது அரசியலை ஆன்மீகத்தில் கலப்பது நாட்டை சீரழித்துவிடம் , இன்றய ஆட்சியாளர்களுக்கே ஓட்டுக்காக ஆன்மீகவாதிகளின் தலையீட்டை அனுமதிப்பது அவர்களுக்கே எதிராக முடியும் , நாட்டை அழிவுப்பாதைக்கு எடுத்து செல்லும் . துபாய் , சவூதி அரேபிய , ஓமான் போன்ற நாடுகள் அங்குள்ள மதத்தலைவர்களை ஓரங்கட்டி உட்கார வைத்துவிட்டு நாட்டின் வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறார்கள். இந்தியா பின்னோக்கி போய்க்கொண்டிருக்கிறது
உன் கதை எல்லாம் யார் கேட்டா
அப்போ , வக்ப் வாரியத்தை கலைத்து விட்டு ஒவ்வொரு மசூதியையும் தற்போது யார் கவனிக்கிறாங்களோ அவங்க கையிலேயே கொடுத்து விட்டு , கவர்ன்மெண்ட் ஒதுங்கிக்கனும் , முஸ்லீம் மசூதிகளில் கவர்ன்மெண்டுக்கு என்ன வேலை ? . . . அந்தந்த மசூதி , அதில் உள்ள உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்தவர்களாலே அவர்களே நிர்வகித்துக் கொள்ளுமாறு விடுவித்து , விசா வேண்டியதுதான் , தீர்வு . . . ஆனால் அவர்கள் கண்டிப்பாக இந்திய பிரஜையாக இருக்கோனும் , இல்லேன்னா பாகிஸ்தான் பங்களாதேஸ்காரன் இங்கே வந்து உறுப்பினராகி , நாட்டாமே பண்ண ஆரம்பிச்சிடுவான் , இப்போ கிறிஸ்டின் சர்ச்சுகளில் , போப் மாதிரி
பண்டிகையை கொண்டாட ஹிந்துக்களுக்கு மாதம் தோரும் ஆன்மீக உதவிதொகை தரவேண்டும்
அடேய் துர்க்க துர்வேஷா.. இந்து கோவில் வருமானத்துல எல்லாரும் கும்மி அடிப்பிங்க வந்தேறி மதங்களான மற்ற மத வரு மானம் அவங்களுக்கு மட்டும்.. இதற்காக தான் சனதான வாரியம்... இந்து கோவில் சொத்து மற்றும் வருவாய்களை இந்துக்களுக்காக மட்டும் தான்னு இருக்க இந்த சனாதன வாரியம் தேவை
ஐயோ நானு தேங்கா மடையனே னு சொன்னேன்..
கேடுகெட்ட திராவிடனுக்கு கூட கட்சியெல்லாம் இருக்கும் பொழுது பெரும்பான்மை இந்துக்களுக்கு என்று ஒரு வாரியம் இருக்கக்கூடாதா?
பெரியவரே ரங் அதற்காக வீட்டு கிரகப்பிரவேசம் முடிந்தவுன் ஒருத்தரை சூரை தேங்காய் சுற்ற சொல்லுவார்கள் , அவர் வந்து உனக்கு ஆர்டர் போடுவாரா , இந்த பெட் ரூம் படுக்காதே இந்த ரூம் க்கு நீ வரக்கூடாது என்று என்ன பெரிசு பதில் சொல்லு
பாவம்... அவருடைய சொந்த கதை போல..சொல்றாரு
வக்பு வாரியம் உள்ளது , ஏன் எனில் மசூதி எல்லாம் மொகலாயர்கள் கட்டியது , அனால் ஹிந்து கோயில் எல்லாம் சனாதன தண்டங்கள் கட்டவில்லையே தமிழன் தானே கட்டினான் , அப்புறம் எப்படி அவனை பார்த்து சனாதன வாரியம் , சுயமா யோசிங்க?
இப்படி கேனத்தனமா யாரும் யோசிக்கலை அன்னிக்கு. ஏன்னா அன்னிக்கு திராவிடங்களும் இல்லை.
கோவிலை தமிழன் கட்டினானாம்... அப்ப அந்த கோவிலில் சிலைகள் ஆபாசம் என்று சொன்ன திராவிடனுக்கு கோவிலில் என்ன வேலை??... தமிழனுங்கதான் கோவில் சிலைகளை ஆபாசமாக செதுக்கினார்களா ??....
தமிழன் தான் போய் உ பி , லயும் மஹாராஷ்ட்ராலயும் கோயில் கட்டினானா .? 200 ரூபாய் உயிநீ திமுக வுக்கு சொம்பு அடி . ஆனால் சனாதனத தை எதிர்த்தால் கொசுவைப் போல் நசுக்கடிக், கப்படுவாய்