வாசகர்கள் கருத்துகள் ( 19 )
அவர்கள் ஒற்றுமை இவர்களுக்கு ஏன் பீதியை கிளப்புகிறது ?
மராட்டியத்தின் அடிப்படை வரி வடிவ எழுத்துக்கள் சமஸ்கிருதத்தில் இருந்து அப்படியே எடுத்துக் கொள்ளப்பட்டதால் ஹிந்தி வேண்டாம் என்று மராத்தி படித்தாலும் அடிப்படை எழுத்துக்கள் தாமாகவே படிக்கப் படும்.வேறுபடும் வார்த்தைகள் ,மொழி இலக்கணம்,இலக்கியம் படிக்க மட்டுமே மெனக்கெட வேண்டும்.தென்னக மொழிகள் அதிலிருந்து முற்றுமே வேறு பட்டது.என்ன செய்ய ? திமுக மொழி அரசியல் இங்கும் பின்பற்றப் படுகிறது. எதோ ஒரு உணர்வு இந்தியர்களை இணைத்திருந்தது....இனிவரும் காலங்களில் அது காணாமற் போகும்.
பாரதத்தின் மொழிவாரி மாநிலங்கள் அமைப்பை கலைத்து ஒவ்வொரு மாநிலத்திலும் குறைந்தது இரண்டு அல்லது மூன்று மொழிகள் இருக்கும் படி மறுசீரமைப்பு செய்ய இதுதான் சரியான நேரம்... இல்லையெனில் திமுக கும்பல் மாதிரி தேச துரோகிகள் வேர் விடுவதை தவிர்ப்பது கடினம்....மொழிப் பிரிவினை பேசுவோர் முதுகெலும்பு முறிக்க பட வேண்டியது பாரத தேச நலனுக்கு அவசியம்.
தேவையில்லாத அவசியமில்லாத ஹிந்துக்களைக் குறி வைக்கும் தி மு கவைப் பின்பற்றும் அரசியலுக்காக உள்ள பேரணி.வேறொரு ஆங்கில செய்தித்தாளில் ஒரு வாசகர் சொன்னது போல் மராட்டி மொழி பேசவில்லை என்று இவர்கள் தாக்குவது ஹிந்துக்களை மட்டுமே. இதனால் நன்மையை விட தீமையே அதிகம்.
என்ன பிரயோசனம் 60வயது தாண்டிய கிளவர்கள..குலம் இனம் குடும்ப பெருமையை கேட்க எந்த இளைஞனும் தயாராக இல்லை..மோடியை எல்லாரும் நம்புகிறார்கள் ஏன் என்றால் நாட்டுக்காக 24 மணி நேரமும் உழைக்கிறார் அந்த யுக புருஷனை இன்னும15வருடங்களுக்கு யாரும் அசைக்கமுடியாது.....தாக்கரேக்கள் அல்சேஷன் வாக்கிங் போவது நல்லது
மராத்திய மொழிக்கும் ஹிந்திக்கும் - எழுத்துக்கள் 100% சமம். மராத்திய மொழிக்கும் ஹிந்திக்கும் - பேசும் வார்த்தைகள் 80% சமம் மும்பையில் இப்போது மரத்தியர்களும் ஹிந்தியில் தான் பேசுறகிறார்கள் திடீரென்று இந்த 2 திருடர்களுக்கும் மராத்திய மோகம் ஏன் வந்தது? முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் BENDI BAAZAR, MUMBRA , MOHAMMED STREET - போன்ற பகுதிகளில் இந்த கோழைகள் கட்டாயமாக மராத்தி பேசவைக்கமுடியுமா? இந்த 2 திருடர்களை உடனே NSA சட்டத்தில் தூக்கு உள்ளி தள்ளுங்கள்.
ஏழை - தெரு வியாபாரிகள், வாகன ஓட்டுனர்களை - மராத்தி தெரியாத காரணத்தால் அடிக்கும் இந்த ராஜ் - உத்தவ் குண்டர்கள் - மராத்தி தெரியாத அமிதாப் பச்சனையோ, சல்மான் கானையோ, தொடமுடியுமா? இந்த இருவரும் ஊழலில் ஊறிய மகா திருடர்கள். இந்த ரவுடித்தனங்கள் - மராத்தி மொழி மீது உள்ள பாசத்தால் அல்ல. இந்த ரவுடித்தனங்கள் ஏழை வியாபாரிகளை மிரட்டி தினமும் மாமூல் வசூலிக்கத்தான். ரெண்டு போரையும் தூக்கி NSA சட்டத்தில் 1 வருடம் அடைத்து வைத்தால் வழிக்கு வருவார்கள் மகாராஷ்டிரா அரசியலில் இவர்கள் இருவரும் சூன்யங்கள். SINGLE DIGIT கட்சிகள்
இந்த பேரணியில் அவர்கள் குறிப்பிடுவது... ஹிந்தி பேசும் மாநிலங்களை விட ஹிந்தி பேசாத மாநிலங்கள் அதிக வளர்ச்சியைக் கண்டுள்ளன... இதை ஒவ்வொரு மாநிலமாக தற்போது உணர்ந்து வருகின்றனர்... ஆனால் இந்த உண்மை மத்திய அரசின் மரமண்டைக்குத் தான் எப்போது உரைக்குமோ...
மாநில வளர்ச்சிக்கும் மொழிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது உங்களுடைய மரமண்டைக்கு எப்பொழுது உரைக்குமோ
Our VCK chief pl note. You have your party okie at Maharashtra. Do you know Marathi language. But you can manage with Urdu. does Raj Thackeray and Uddhav knows only Marathi and not Hindi.So will they raise against Bollywood stars and Hindi films. The politicians in Tamil Nadu ridiculing Vedas and reciting in Sanskrit. They say that they cannot understand anything. But they understand reciting Kiran in Arabic and Urdu. Shameless politicians everywhere. They do not talk. Write and read their mother tongue without grammatical mistakes.
மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதனை நடைமுறைப் படுத்தாமல் எவ்வாறு தமிழ்நாடு உறுதியுடன் இருந்து வருகிறதோ அதேபோல் தற்போது மற்ற மாநிலங்களும் குறிப்பாக பாஜக ஆதரவில் ஆட்சி நடத்தும் மாநிலங்கள் கூட நம்மையே பின்பற்ற ஆரம்பித்து விட்டனர்... இது தொடக்கம் மட்டுமே... மாநிலங்களின் எதிர்ப்பு தொடருமானால் மும்மொழிக் கொள்கைத் திட்டத்தை தேசிய அளவில் பாஜக வாபஸ் பெறக்கூடும்... அதே போல் பாஜக தமிழ்நாட்டில் மட்டும் நுழையவே முடியவில்லை என்பதைக் கூட மற்ற மாநில மக்கள் ஆச்சர்யத்துடன் உணரும் தருணத்தில் அந்தந்த மாநிலங்களிலும் பாஜகவை ஒதுக்கி வைக்க ஆரம்பித்து ஒரு கட்டத்தில் தூக்கியும் எறிந்து விடுவர்... அந்த நாள் வெகு தொலைவிலில்லை...
முதலில் உன்னைப் போன்ற மதம்மாறிகளை வாடிகனுக்கு துரத்தியடிக்க வேண்டும் அப்போதுதான் இந்தியா வல்லரசாகும்..
மேலும் செய்திகள்
மஹா.,வில் தீவிரமடையும் மும்மொழி பிரச்னை
28-Jun-2025