வாசகர்கள் கருத்துகள் ( 5 )
டம்ளக் cong
எதுக்கும் மேலிடம் தேர்தல் டூர் ரிகர்சல் ப்ரோக்ராம் எப்ப முடியுதுன்னு கேட்டுட்டு அறிவிப்பீங்களாம்...
வேட்பாளரை தேர்தல் ஆணையம் கடுமையான நேர்காணல் வைத்து தெரிவு செய்ய வேண்டும். வேட்பாளராக நிற்கும் ஒருவர் தேசவிரோதம், பிரிவினைவாதம், நிரூபிக்கப்பட்ட குற்றவாளியாக ஜாமீனில் இருப்பவர், மொழி பேதம், ஜாதி எதிர்ப்புக் கொள்கை, மத எதிர்ப்புக் கொள்கை, இல்லாத ஒன்றை இருப்பதாக புருடா விடுபவர், ஒரு இடத்தில் ஒன்று பேசி, அடுத்த நிமிடமே வேறு இடத்தில் வேறு ஒன்று பேசுபவர், பொய் வாக்குறுதி கொடுப்பவர் ஆகிய குணாதிசயங்களைக் கொண்டவரானால் அவர் வேட்பாளராக போட்டியிட யோக்கியதையற்றவராகிறார். இதுபோன்ற ஆசாமிகளை முளையிலேயே கிள்ளி எறிந்து வேட்பாளராக போட்டியிட அனுமதி மறுக்கப்பட வேண்டும். அரசியல் அமைப்புச் சட்டத்தில் சீர்திருத்தம் செய்தால் வாரிசு, குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், அவர்களின் பினாமிகள் ஆகியோரையும் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட தடை விதிக்கலாம்.
தேர்தலுக்கு முன்பும் பின்பும் நிலைமை சீராக இருக்க ஏகப்பட்ட சீர்திருத்தங்கள் செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது. கண்டவன் எல்லாம் வேட்பாளராக போட்டியிட தடை விதிக்க வேண்டும்.
ஒரே நாடு.. ஒரே தேர்தலின் கீழ் அடுத்த பொதுத் தேர்தலோட மகா. தேர்தலையும் வெச்சுக்கலாமே. இல்லே பார்லிமெண்ட்டையும், மூத்த மாநில ஆட்சிகளையும் கலைச்சுட்டு ஒரே தேர்தலா வெச்சுரலாம். கோவிந்த் ம் சந்தோஷப் படுவாரு. மூவாயிர பக்க அறிக்கை குடுத்திருக்காரே. மக்களுக்கும் ஆயிரமோ, ரெண்டாயிரமோ கிடைக்கும்.