வாசகர்கள் கருத்துகள் ( 7 )
அந்த சாட்சி சொன்னதை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது என்றால் அவ்வாறு மிரட்டிய காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க ஏன் உத்தரவு இடவில்லை? அதை நம்பகத்தன்மையற்றது என்று ஏற்றுக்கொள்ளவில்லை என்பது தான் உண்மை!
மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை ....... ஏன், தலையெடுக்க வாய்ப்பேயில்லை ....
காங்கிரஸ் ரவுடிகள் மோகன் பகாவத்துக்கு அப்புறம் உபி ஆதித்நாத் மீது குறி வைத்து கேவலப் பட்டிருக்கிறார்கள்
எல்லாம் நம்ம இத்தாலி போலி காந்தி குடும்பம் தான் காரணம்.... அதோடு நம்ம காரைக்குடி ப சி..... முக்கிய காரணம்.... அப்போது உள்துறை அமைச்சராக இருந்தவர் அவர் தான்.
சி செட்டியார் அவரது வெளிநாட்டு முதலாளிகளுக்கு இணையான கிரிமினல் மூளையுள்ளவர். மோடிக்கு எதிராக செயல்பட்ட கேடியை வெளியே விட்டு வைத்து நாங்கள் சாதுக்கள் என்று மோடி நிரூபித்து விட்டார். இன்னும் கூட காலம் கடந்துவிடவில்லை - இது போன்ற தீவிரவாத சிந்தனையுள்ளவர்கள் ஒழித்துக்கட்டப்பட வேண்டும். இல்லை என்றால் இந்துக்கள் நிம்மதியாக வாழ வழியில்லை.
அது சரி... குற்றவாளின்னு ஒரு ஆளையாவது புடிச்சு தண்டனை வாங்கித்தர துப்பிருக்கா? நம்ம போலீஸ் துப்பறியும்.லட்சணம் அவ்ளோதான். அப்படியே கஷ்டபட்டு புடிச்சிட்டு வந்தால் நீதிமன்றங்கள் 17 வருஷம் கழுச்சு கேசையே நறந்து போன நிலையில் எல்லோரையும் விடுதகை செஞ்சுரும். இவிங்க அநியாயத்துக்கு, திருநெல்வேலி பழிக்குப் பழி கொலைகளே தேவலை. நிச்சயம் தண்டனை கிடைக்கும். முப்பது வருஷம் கழிச்சாலும் அரிவாள் வெட்டு நிச்சயம். எப்புடிற்றான் புடிச்சு போட்டுத் தள்றாங்களோ?
காங்கிரஸ் அரசு எவ்வளவு கொடூரமான அரசு என்பதற்கும் அது எந்த அளவுக்கு இந்து மதத்தை வெறுத்தது என்பதற்கும் இது ஒரு சாட்சி. குறிப்பாக பா சிதம்பரம் இந்து பயங்கரவாதம் என்ற சொல்லை புதிதாக ஏற்படுத்தி அதை சமூகத்தில் கட்டமைக்க முயன்றார். இத்தகைய இந்து விரோத காங்கிரஸை இந்துக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் ஒரு குறிப்பிட்ட மதத்தினரை ஓட்டுகாக திருப்தி படுத்த எந்தவிதமான எல்லைக்கும் செல்ல தயங்க மாட்டார்கள். ஒரு உண்மையான இந்துவின் ஓட்டு கூட காங்கிரசுக்கு செல்லக்கூடாது.