வாசகர்கள் கருத்துகள் ( 9 )
வங்கதேசத்து மக்கள் என்ன மொழி பேசுகிறார்கள் என்று இந்த முறை கிடைத்தது மொழி அவர் எதிர்பார்ப்பது கண்டிப்பாக நடக்காது.
indi கூட்டணி போன்றவர்களுக்கு ஒரு பெரிய fertilizer போல
ஒரு காலத்தில் தமிழகத்திலேயே ஆண்டுக்கு 13 வாரங்கள் கட்டாயம் தமிழ்ப் படங்களைத் திரையிட வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. கமல், ரஜனி, இளையராஜா, ரஹ்மான் உச்சத்திற்கு வந்த பிறகு இவ்விதி நீக்கப்பட்டுவிட்டது. பிறகு சென்னைக்கு வெளியே ஹிந்திப் படங்களை வெளியிட அரங்கங்கள் கிடைப்பது அபூர்வமாகிவிட்டது. பான் இந்தியா படங்கள் இதன் தேவையை அகற்றி விட்டன. ஆக வங்காளப் படங்களின் உற்பத்தி தரத்தை உயர்த்துவதே தீர்வு.
ஒரு காலத்தில் கல்கத்தா இந்தியாவின் தலைநகராக இருந்தது. மார்க்சிஸ்ட் மற்றும் திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியில் மேற்கு வங்காள வளர்ச்சி அதல பாதாளத்திற்கு சென்று விட்டது. மார்க்சிஸ்ட் ஆட்சியிலாவது ஓட்டு வங்கி அரசியல் கொஞ்சம் குறைவாகவே இருந்தது. மம்தா ஓட்டு வங்கிக்காக எதையும் செய்யும் நிலைக்கு வந்து விட்டார். தேச நலனை பற்றி நினைப்பதே இல்லை. தனது அரசு இந்தியாவில்தான் இருக்கிறது என்ற நினைப்பு கூட அவருக்கு உள்ளதா? என்பது தெரியவில்லை. இந்தப் போக்கு மிகவும் ஆபத்தானது.
கட்டுமரம் இவர்களை அப்போதைய மத்திய அரசு கூட்டு களவாணியாக வைத்து கொண்டு சுருட்டி முழுங்கி ஊழல்களில் திளைத்து வந்தனர், பிரிவினை மொழி விஷத்தை கவனிக்கவில்லை.
மொழிப் பற்று கட்டாயம் இருக்க வேண்டும். அனால் அதை தூண்டி விட்டு குளிர் காயும் அரசியல்வாதிகளை மக்கள் ஒதுக்க வேண்டும். இது இந்தியாவில் பிரிவினை மனப்பான்மையை ஏற்படுத்தும். ஒரே இந்தியா - இந்தியா ஒரு நாடு என்கிற எண்ணம் அனைவருக்கும் வரவேண்டும். அப்படியென்றால் மாநிலத் தலைவர்களைக் கொண்ட கட்சிகளை தேசிய கட்சியாக அங்கீகாரம் செய்யக் கூடாது. அவர்களை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக் கூடாது.
மொழி வெறியை தூண்டி பிரிவினை விதை தூவும் போதே ஆண்ட அரசும் ஆளுகின்ற அரசும் தடுத்து அடக்கியிருக்க வேண்டும் அதை விடுத்து இதை பொருட்படுத்தாமல் விட்டதன் பலன் புற்றுநோய் போல் நாடு முழுக்க பரவ ஆரம்பித்து விட்டது. இதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் தவிர்த்தால் பிராந்திய வகையில் பிரிவினை தலைதூக்கும் தமிழ் தேசியம் என்பது போல்... பின் சோவியத் ரஷ்யாவை போல் மாகாணங்களாக பிரிய வழிவகுக்கும்.. எதிரி நாட்டவர்களும் இதை தான் விரும்புவர்.. பதவிக்காகவும் அதிகாரத்திற்காகவும் ஆசைப்பட்டு இவ்விதமான விவகாரங்களை கண்டும் காணாமல் விட்டால் அழிவு நாட்டிற்கு தான்.. ஆதலால் கடுமையான நடவடிக்கை மூலம் தீர்வு காணவேண்டும் என்பதே ஒவ்வொரு இந்தியனின் விருப்பமாகும்.
தேவையில்லை உத்தரவு .
சுய நலத்திற்காக நாட்டை குட்டி சுவர் ஆக்குவேன் என்றால் ஒன்றும் செய்ய முடியாது அவர் ஆட்சியில் இருக்கும் வரை.