வாசகர்கள் கருத்துகள் ( 7 )
பெரும்பான்மை மக்கள் விழித்துக்கொண்டால் அவர்களது நம்பிக்கையை மீண்டும் பெற முடியாது .....
ஜாவேத் அக்தர் அழைப்பிற்கு முக்கிய இஸ்லாமிய அமைப்புகளான ஜாமி யத் உலமா- - இ- - ஹிந்த், மற்றும் வஹ்யாஹின் அறக்கட்டளை கடும் எதிர்ப்பு தெரிவித்தனவாம் .....இந்த அமைப்புகளுக்கு ஆதரவு தெரிவித்து திராவிட விடியல் முதல்வர் மேற்கு வங்க முதல்வருக்கு கடிதம் எழுதுவார்.. இதுபற்றி விரிவாக விவாதிக்க அணைத்து மாநில முதல்வர் கூட்டம் நடத்தி ஒன்றிய அரசுக்கு எதிராக விடியல் முதல்வர் தீர்மானம் நிறைவேற்றுவார் ...
இப்படி கேவலப்படுவதற்கு பதில் இது பங்களாதேஷுக்கு சென்று அங்கு பிரதமர் ஆகி விடலாம் ...வெறும் பணம் பதவிக்கு வோட்டு பொறுக்குபவர்கள் நிலைமை இப்படித்தான் ஆகும் ...
எங்கே திராவிட கழகத்தினர் , தமிழகத்தில் உள்ள முஸ்லிம்களின் மூச்சாவை குடிக்குமாறு திரு ஜாவேத் அக்தர் கேட்டுக்கொண்டுள்ளார்
முஸ்லீம் அமைப்புகள் அல்ல, வாக்கு வங்கிகள்.
மதம் மற்றும் கடவுளுக்கு எதிராக பேசக்கூடியவர் ஜாவேத் அக்தர் என்பதால் நிகழ்ச்சியே ரத்து செய்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் வன்னியரசு போன்ற நாத்திகனை கூப்பிட்டு இசுலாமியர்கள் நிகழ்ச்சி நடத்துகிறார்கள்.
வாக்கு வங்கிக்கு பயந்த மமதை மம்தா