வாசகர்கள் கருத்துகள் ( 3 )
பெண்களின் சுதந்திர சிந்தனையில் அவர்கள் ஏறி செல்லும் இன்னொரு படிக்கட்டு இந்நிகழ்வு. இன்று படிக்கட்டு உங்கள் மீது. அடித்து நொறுக்கி உடைத்து வீழ்ந்தும் போது வீழ்ந்து தான் ஆக வேண்டும். அவர்களுக்கு தொழில் ரீதியாக தடையும், அசிங்கம், அவமானத்தை அள்ளி தந்தவர்கள், கூனி குறுகி நின்று தான் ஆக வேண்டும். ஹேமா கமிட்டி அறிக்கையே தெளிவான தீர்ப்பு தான். முழுவதும் உண்மை பொய்களை அலசி ஆராய்ந்து எழுதப்பட்ட நேர்மையான தீர்ப்பு தான். சமூகத்தின் குறைபாடுகளை சுட்டி காட்டும் திரையுலகம், தனது குறைக்கு தீர்ப்பை கூற ஏன் மறுக்கிறது. சாதாரணமாக எந்த இடத்தில் ஒரு தவறு நடந்தாலும், அந்த இடத்தில் இருந்து அந்த நபர் தூக்கியெறிய படுவார். அதே தான் தவறுழைத்தவர்கள் திரையுலகத்தில் இருந்து தூக்கியெறிய பட வேண்டும். பத்து பேருக்கு தரும் தண்டனை, உலக சினிமாவிற்கே இந்த பிரச்சினைக்கு தீர்வு தந்து விடும். சட்ட ரீதியான நடவடிக்கையை சட்டம் பார்த்து கொள்ளும். திரையுலகம் அவர்களை தூக்கியெறிய வேண்டும்.
ஸ்டுடியோவில் காதல் காட்சியில் நடிக்கும் போது நடிகரும் நடிகையும் இணைந்து தானே செயல்படுவார்கள். ஆணும் பெண்ணும் இணையும் போது இடம். பொருள், ஏவல் தெரியுமா ?
ஹேமா கமிட்டி பக்குவமாக விசாரித்து, நடிகர்கள், தயாரிப்பாளர்கள்மீது புகார் பெற்றுள்ளது. இவர்களுக்கு பின் ஆள், அதிகார பலன் இருக்காது. மாற்றான் தோட்ட மல்லிகை மணம் விரும்பும் சர்வ அரசியல்வாதிகள் ஒருவர் கூட இல்லை ஏன்? அரசியல் ரகசியம் வெளிவந்தால், புகார் கூறும் நடிகைகள் குடியிருக்க முடியாதா? ஆடு கசாப்பு கடையில் கத்திரி கிடைக்காது. துஷ்டர் என உணர்ந்தால் தூர செல்க.