வாசகர்கள் கருத்துகள் ( 9 )
இதுல குற்றவாளி யார்.. கல்யாணம் ஆகியும் அதை மறைத்து ஒருத்தனோட பேசிய பெண்ணா.. அவரை அடைத்துவைத்த கணவனா. . படிப்பறிவு இருந்தும் அந்த பெண்ணை கொன்றவனா. சட்டம் ஒருவருடைய உயிர் எடுத்தவரைதான் குற்றவாளி ஆக்கும். மற்றவரை அடிப்பதும், மிரட்டுவதும், கொலை செய்வதும் தீங்கே. இதை ஏன் இந்திய பொருளாதாரத்தை வளர்த்த மக்கள் தங்கள் குடும்ப நன்மைக்காக தெரிந்து கொள்வதில்லை. பாடப்புத்தகங்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், திரைப்படங்கள் எல்லாமே ஒருவருடைய நல்வளர்ச்சிக்கு பயன்படுகின்றது. ஆனால் ஓவ்வொன்றும் ஒவ்வொருவிதமாக சமூகத்தில் பார்க்கும் மக்கள் வெறும் பணம் மட்டும்தான் வாழ்க்கை என்று focus செய்துக் கொண்டிருக்கிறார்கள். நடிகர்களின் வாழ்க்கைதான் வாழ்க்கை என்று முக்கியத்துவம் கொடுத்து எண்ணுகிறார்கள். எதை எடுத்தாலும், எங்கு பார்த்தாலும் சினிமா நடிகர்கள்தான். இதில் மது கடைகளும் அடங்கும். One life so enjoy என்பதை விட safety life என்பதை நிறைய பேர் நினைக்க மறக்கிறார்கள். அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம் மாதா_பிதா_குரு_தெய்வம் எல்லாருமே பணத்திற்காக உழைத்து_உழைத்து இந்திய பொருளாதாரத்தை வளர்த்து_வளர்த்து குடும்பத்தில் நிம்மதியை தொலைத்து, அழிந்து கொண்டிருக்கிறார்கள். மாற்றம் தேவை
கொடுமையே பாவம் எங்கயாவது நல்ல இருக்கட்டும் இன்னு கொள்ளாம விட்டிருக்கலாம் இப்பிறவியே இப்பிறவியே வீணாகிவிட்டது
சரியான தண்டனை பெண்களுக்கு நல்ல செய்தி
காதலில் என்ன கள்ள காதல் நல்ல காதல்.. திருமணம் பந்தம் கடந்த உண்ணாமை காதல் என்ற அண்ணன் சுநா பானா வீனாவிர்க்கே இது சமர்ப்பணம்....
திருமணம் ஆனவள் என்பதினால்.
கலாச்சார சீரழிவு. பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை கவனித்து வளர்க்க வேண்டும். இந்த வயதில் இதெல்லாம் தேவையா.
திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள். அப்படியும் கள்ளக் காதல் தேவைப்பட்டு போன் நம்பரை பரிமாறிக் கொண்டார்கள். சப்பாஸ். இப்படித்தான் முற்போக்கு சிந்தனையுடன் இருக்க வேண்டும்.
2018 உச்சநீதிமன்ற உத்திரவுபடி திருமணத்திற்க்கு அப்பாற்பட்ட உடலுறவு குற்றமாகாது ஆனால் கொலை செய்தது மட்டும்தான் குற்றம்.
கனவான்களே விபச்சாரத்தை தூண்டினால்?