வாசகர்கள் கருத்துகள் ( 16 )
ஆமாம் இல்லாட்டி இதையும் உங்க கூட்டம் திருடிட்டு போய்டும்
சர்ச்கள் அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும் அதற்கு காரணங்கள் பல உள்ளது ஆங்கிலேயர்கள் நாட்டை விட்டு போவதற்கு முன் பல ஆயிரம் ஏக்கர் நிலங்களை சர்ச்சுகளுக்கு அதன் நிலை என்ன ஆனது என்பது ஒருவருக்கும் தெரியாது. இது பற்றி அரசு விசாரணை நடத்த வேண்டும்
வந்து வசவுகளை வாங்கி கட்டி செல்லவும் ....
IN A TOWN OF 5 LAKHS HINDUS HOW AND WHOM WILL YOU NOMINATE TO THE MANAGEMENT COMMITTEE OF THE TEMPLE ? HOW WILL YOU CONDUCT THE ELECTION TO THE COMMITTEE ? WILL YOU INCLUDE ALL CASTES IN THE COMMITTEE ? HOW CAN YOU RELY ON ANY PERSON AS WORTHY ? DOES THE HINDUS HAVE SUPERVISORY BODIES LIKE DIOCESE AND WAKF BOARDS TO OVERSEE THESE COMMITTEES ? ANY AGGRIEVED MEMBER OF THE COMMITTEE WILL GO TO THE COURT AND GET A STAY, THEN WHO WILL LOOK AFTER THE ADMN. ?
தீமகாவை ஆக்சியில் இருந்து விரட்டி அடிக்கணும்.ஹிந்து மத எதிப்பாளர்கள் அவர்கள். ஹர்&Ce ஒழிக்கப்படவேண்டும் சேகர் பாபுக்கு 4 இன்னோவா கார்கள் எதற்கு? ப்ராஹ்மணர்களை வெறுக்கும் தீய ஆட்சியாளர்களை இஸ்ரேல் கண்காணித்து அடக்கிஆளவேண்டும்
பெருமாளை .. ராமரை ... கூப்பிடாம இஸ்ரேலை கூப்பிடுகிறான் பாருங்க ... இவனுங்களுக்கே இவனுங்க கடவுள் மேலே நம்பிக்கை இல்ல ... ஹா ஹா ஹா ஹா
கேடுகள்
பேச வந்துட்டானுங்க ....
இது மாதிரி ஒரு மேலாண்மை இருக்கும்போதே மடாலயங்கள் மேலே வீடியோ புகார்கள் பெருகி போச்சி ... அவனுங்களே தற்கொலை எல்லாம் செய்துக்குறானுங்க...... சொத்து சண்டை எல்லாம் பெருகி போச்சுது .... மடத்து ஒதுக்கல் காணாம போகுது .....மடாதிபதிகள் உறவினர்களின் தலையீடு எல்லாம் ஒவ்வொரு மடத்திலேயும் இருக்குது .... இதுல இந்த மாதிரி கோரிக்கை ... என்ன தான் இவனுங்களுக்கு எதிர்பார்ப்பு ???
யோக்கியன் பேசவந்துட்டான் சொம்பை தூக்கி உள்ளே வை
பணம் இவர்களுக்கு, பழி மத்திய அரசுக்கு. திராவிட விஷமம் நன்றாக பரவியுள்ளது. முதலில் இந்த வியாதியை ஒழித்து விட வேண்டும்