வாசகர்கள் கருத்துகள் ( 11 )
இப்படிப்பட்ட அவதூறு செய்திகளால் யாருக்கு என்ன லாபம் ? ஒரு கோடிக்கும் குறைவானவர்களே இந்த ஆஃப் பயன்படுத்துகிறார்கள். அப்படியே படித்தாலும் அதை உண்மை என நம்புவார்களா? இந்த மாதிரி விஷமத்தனமான பிரசாரம் பின்னர் இவர்கள் மேலேயே திரும்பலாம்.
வோட் மெஷினை கண்டுபிடித்த நாட்டுக்கே அது தேவையற்ற ஒன்றாகி விட்டது காரணம் கிளு முள்ளு தான் பழைய வாக்கு சீட்கு முக்கியத்துவம் ஏன் தந்தார்கள் என்று இங்கு கூவும் கூமுட்டைகள் பதில் சொல்லுங்கள் முடியாது உங்க தில்லு முள்ளு அம்பலப்பட்டு நிக்குது அதுக்கு முட்டு கொடுக்க அலையாதீர்கள்
அப்படி பொத்தாம் பொதுவாக சொன்னால் எப்படி ......பிறகு உங்கள் விடியல் தலைவர் கட்சி ....மற்றும் கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தலில் எப்படி வெற்றி பெற்றார்கள் வணக்கம் என்று கேள்வி கேட்பார்களே.. அதற்க்கும் ஏதாவது பதிலை தயார் செய்து வைத்து கொள்ளுங்கள்.
என்னன்னே இப்படி பொசுக்குன்னு உண்மைய சொல்லிட்டே . எல்லா போலியையும் முடக்கணும்னு பொதுவா சொல்லுனே
இவங்களை சும்மாவிடக்கூடாது மணியண்ணே. தமிழக ஊடகங்களைப்போல காசுக்கு மாரடிக்கும் மெட்டா
பேஸ்புக்கில் இருப்பவர்கள் மட்டுமே வாக்காளர்கள் என்று மார்க் மாமா நினைத்துவிட்டார். அந்த தளத்தில் இல்லாதவர்கள் கருத்து என்ன என்பது பற்றி அவருக்கு தெரியாது
அதோடு லட்சக்கணக்கான தீம்க்கா ஐடி விங் பக்கிகள் கணக்குகளையும் நீக்கச்சொல்ல வேண்டும்.
சமூக வலைத்தளங்களில் ஒரு சிலர் இஷ்டத்திற்கு பேசுகிறார்கள். எழுதுகிறார்கள். சீனா போன்று தடை செய்வது, பொய் தகவல்களை பரப்புவதை தடுக்கமுடியும். அது ஜனநாயகத்தை காக்கும்.
இந்திய அரசியலைப்பற்றி, இங்கு நடக்கும் தேர்தலை பற்றி நன்றாக புரிந்துகொண்டு பேசவேண்டும். உளறக்கூடாது Mr பெர்க்.
இந்திய விரோத கருத்துக்கள் வெளியிடுவது இவர்களுக்கு மிகவும் பிடிக்கும். நம் நாட்டை பற்றி கேவலமான பதிவு போட்டு மனதில் மகிழ்ச்சி அடையும் கயவர்கள் இவர்கள்.
டங் ஸ்லிப் ...