வாசகர்கள் கருத்துகள் ( 11 )
அயோக்கியர்களின் கடைசி புகலிடம் கடவுள், மதம் மற்றும் அரசியல் என்று எங்கேயோ படித்த ஞாபகம்!
முதலில் கடவுள் நட்டாவுக்கும் நரேந்திரமோடிக்கும் அமித்ஷாவுக்கும் நல்ல புத்தி கொடுக்கட்டும்.
அது அவர்களைப் படைத்த ஆண்டவனாலும் முடியாத காரியம்!
டீ ஆத்துனவன் எல்லாம் பிரதமரா இருந்தா எங்கடா உருப்படும் இந்தியா?
என்ன ஒரு ஈன பிறவி....
ஊழலில் கொடி கட்டி பறப்பவர்களுக்கும் தேர்தல் தில்லுமுல்லு மூலம் ஆட்சி அதிகாரத்தை திருடுபவர்களுக்கும் அந்த கடவுள் நல்ல புத்தி கொடுக்கட்டும். இதுவரை செய்த அநியாயமான முறையில் தவறு செய்தவர்களை அந்த கடவுள் மிக கடுமையாக தண்டிக்கட்டும்.
என்ன உள்ளறனாய் சொத்தை முத்து
அவருக்கெல்லாம் கடவுள் நல்ல புத்தியைத்தான் கொடுத்திருக்கிறார்.. உங்க கூட்டத்துக்குத்தான் கடவுள் நல்ல புத்தியை கொடுக்கவேண்டும்...
சீனா, சிங்கப்பூர் போன்ற நாடுகள் வேகமாக வளர்ந்ததற்கு காரணம் எதிர்க்கட்சிகள் இல்லாமல் இருந்தது தான். இந்தியாவில் ஏகப்பட்ட லெட்டெர் பேட் கட்சிகள் எந்தவித கொள்கை கோட்பாடுமின்றி, பணம் சம்பாரிப்பதற்காகவே தொழில் நடத்துகின்றன. பொறுப்பற்ற லெட்டர் பேடு கட்சிகளை தடை செய்வது தான் நாட்டை சீக்கிரம் வல்லரசாக்குவதற்கு ஒரே வழி.
புத்தியே இல்லாதவருக்கு?
பப்பு இருக்கும்வரை பாஜக ஆட்சியில் நீடிக்கும். ஒரு வகையில் இதுவும் நல்லதுதான்