வாசகர்கள் கருத்துகள் ( 8 )
கற்பழிப்புக்கு, கடும் தண்டனை இல்லை என்றால் இப்படி தான் ,
எடுத்த உடனேயே இதுபோன்ற கொலைகளை தற்கொலை என்றே பூசி மொழிகி முடித்து விடுகிறார்கள் முழுவதும் ஆராய்ச்சி செய்து அலசி பார்த்து சொல்வதே கிடையாது எல்லாமே அரசியல் ஆதாரம் கருதி இது போன்ற வழக்குகளை எடுத்த உடனேயே தற்கொலை என்றே கூறி கதை முடிப்பது சந்தேகத்திற்கு வித்து வைக்கின்றது
எடுத்தவுடன் மன அழுத்தம்தான் காரணம் என்று முடிவு செய்வது ஞாயமில்லை - சுத்த பயித்தியக்காரத்தனமும் கூட.
"போலீஸ்காரர்கள் மன அழுத்தம் காரணமாக" என்று படிங்க, அர்த்தம் சரியா வரும்.
முன்னர் கொல்லப்பட்ட மாணவியின் மர்மத்தை அறிந்திருப்பவர் போல இருக்கு, வெளியில் சொல்லிவிடுவாளோ என்று போட்டு தள்ளி இருக்கிறாங்க.
எப்போதாவது கற்பழிப்பு நடந்தால்தானே மக்கள் போராடுவார்கள்? இது தினமும் நடந்தால், பழகிவிடும் அல்லாவா? தூ.. இதெல்லாம் ஒரு அரசு.. வங்காளம், தமிழகம் எல்லாம் இருளகமாக, நரகமாக மாறிவருகிறது.. இதற்கு இவர்கள் மாடல். மக்கள் விழித்துக்கொள்ளாவிட்டால், உங்கள் வீட்டு பெண்களுக்கும் இது சீக்கிரம் நடக்கும். மற்றவர்களும் உங்களைப்போல கடந்துபோவார்கள். வோட்டு போடாமல் வீட்டில் இருப்பவர்களும், காசு வாங்கி வோட்டு போட்டவர்களும்தான் இதற்கு காரணம். ஒரு நல்ல அரசை தேர்ந்தெடுத்தால் இது நடக்குமா?
எப்போ மமதை கள்ள குடியேறிகள் ரோகன்கியாகளுக்கு ஆதரவு கொடுத்து ஓட்டு வங்கியை பலப்படுத்தி கொண்டதோ அப்போதிலிருந்தே அதன் அழிவு தொடங்கி விட்டது... தமிழகத்திலும் திருட்டு ஒன்கொள் கோவால் புற திராவிடர்களின் தொப்புள் கொடி உறவுகள் இப்போ பல "சார்" களாக பரிணமித்து கொண்டு இருக்கிறார்கள்...
அம்மணி ஆட்சியில் இப்படி நடக்கலாமா ?